தென்னவள்

பட்டாணி இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்: மத்திய அமைச்சர் பியூஷ்கோயலுக்கு, முதல்வர் பழனிசாமி கடிதம்

Posted by - February 7, 2020
தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் பட்டாணியின் தேவை அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு, முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
மேலும்

ராஜேந்திர பாலாஜியைப் பதவி நீக்கம் செய்க; திண்டுக்கல் சீனிவாசன் மீது நடவடிக்கை எடுத்திடுக!

Posted by - February 7, 2020
ராஜேந்திர பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்திட வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும்

கொரோனா வைரசை பசுவின் கோமியம் கட்டுப்படுத்துமா?

Posted by - February 7, 2020
கோரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பசுவின் கோமியம் மருந்தாக பயன்படுத்தலாம் என சமூகவலைதளங்களில் தகவல் பரப்பப்பட்டு
மேலும்

நடுக்கடலில் தத்தளித்து வரும் ஜப்பான் கப்பலில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

Posted by - February 7, 2020
நடுக்கடலில் தத்தளித்து வரும் டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருக்கும் மேலும் 10 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும்

உத்தரபிரதேசத்தில் வி‌‌ஷவாயு கசிந்து 7 பேர் பலி!

Posted by - February 7, 2020
உத்தரபிரதேசத்தில் அமில தொழிற்சாலையில் விஷவாயு கசிந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் மூச்சுத்திணறி அடுத்தடுத்து பரிதாபமாக
மேலும்

கொரோனா வைரஸ் தாக்குதல் – சவுதி அரேபியாவும் சீனாவுக்கு செல்ல தடை விதித்தது

Posted by - February 7, 2020
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் பலி எண்ணிக்கை 563 ஆக உயர்ந்தது. சவுதி அரேபியாவும் சீனாவுக்கு செல்ல தடை விதித்தது.
மேலும்

லொறி உதவியாளர் கொலை; சாரதி மன்னாரில் கைது

Posted by - February 6, 2020
திருகோணமலை – பாலம் போட்டாறு பகுதியில், லொறியின் உதவியாளரைத் தீ மூட்டி கொலைசெய்த குற்றச்சாட்டின்பேரில் தேடப்பட்டு வந்த சாரதியை, மன்னாரில் வைத்து நேற்றிரவு (05) கைது செய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்