பட்டாணி இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்: மத்திய அமைச்சர் பியூஷ்கோயலுக்கு, முதல்வர் பழனிசாமி கடிதம்
தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் பட்டாணியின் தேவை அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு, முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
மேலும்
