தென்னவள்

காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அமைக்கப்படும் – முதலமைச்சர் பழனிசாமி

Posted by - February 9, 2020
சேலத்தில் நடந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அமைக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும்

ஏப்ரலில் புதிய கட்சி- பொதுமக்களை சந்திக்க ரஜினி தயார் ஆகிறார்

Posted by - February 9, 2020
வருகிற ஏப்ரல் மாதத்தில் புதிய கட்சியை தொடங்கி பொதுமக்களை சந்திக்க நடிகர் ரஜினிகாந்த தயார் ஆகிறார். 8 ஊர்களில் மாநாடு நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.
மேலும்

சேலம் வாழப்பாடியில் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி

Posted by - February 9, 2020
சேலம் அருகே வாழப்பாடியில் 8 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட கிரிக்கெட் மைதானத்தை முதலமைச்சர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
மேலும்

தாய்லாந்து வணிக வளாகத்தில் 27 பேரை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர் சுட்டுக்கொலை

Posted by - February 9, 2020
தாய்லாந்து நாட்டில் துப்பாக்கிச்சூடு நடத்தி 27 பேரை கொன்ற ராணுவ வீரரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் வடக்கு பகுதியில் நகோன் ராட்சசிமா என்ற நகரம் உள்ளது.
மேலும்

கொரோனா வைரஸ் தாக்குதல் – சீனாவில் பலி எண்ணிக்கை 803 ஆக உயர்வு

Posted by - February 9, 2020
சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலால் நேற்று ஒரே நாளில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 803 ஆக அதிகரித்துள்ளது.
மேலும்

காணாமல்போனோர் பிரச்சினையைக் கையாளுதல்: அரசின் நிலைப்பாட்டில் மறுபரிசீலனை அவசியம்!

Posted by - February 8, 2020
ஒரு அரசாங்கம் தன்மீது தானாகக் குற்றம் சுமத்தும் என்று எதிர்பார்ப்பது சாத்தியமில்லை. போரின் முடிவிற்குப் பின்னரான காலப்பகுதியில் அரசாங்கத்திற்கும், மனித உரிமைகள்
மேலும்

தமிழர்களை வளைத்துப்பாேட வியூகம் வகுத்தார் பசில்?

Posted by - February 8, 2020
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவை புதிய அரசு பெரும் வகையில் புதிய வியூகங்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச வகுத்திருப்பதாக அரசியல் வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும்

கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் படுகாயம்!

Posted by - February 8, 2020
வவுனியா மகாகச்சகொடி பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்ததில் ; ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
மேலும்

சட்டவிரோத மண் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம்!

Posted by - February 8, 2020
சட்டவிரோத மண் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கிண்ணியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த பகுதி மக்களினால் கிண்ணியா பிரதேச சபைக்கு முன்னால் இந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று (07.02.2020) முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும், கிண்ணியா பிரதேசத்தை உள்ளடக்கிய…
மேலும்

கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாடுகளுக்குத் தப்பியோடிய மோசடி நபர்கள் எண்ணிக்கை 72: இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை

Posted by - February 8, 2020
நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு பொருளாதார மோசடி குற்றங்கள் செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பியோடியவர்கள் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.
மேலும்