தென்னவள்

விடுதிகளில் இருக்கும் மாணவர்களை அங்கேயே தங்க அனுமதிக்க வேண்டும்: மத்திய அரசு

Posted by - March 22, 2020
இன்னும் விடுதிகளிலேயே இருக்கும் மாணவர்கள், அங்கேயே தங்க அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும்

கரோனாவுக்கு எதிராக துணிச்சலான நல்ல நடவடிக்கைகள்; முதல்வர் பழனிசாமிக்கு வாசன் பாராட்டு

Posted by - March 22, 2020
கரோனாவுக்கு எதிராக முதல்வர் பழனிசாமி துணிச்சலான நல்ல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேலும்

மக்கள் ஊரடங்கு: ஆள் அரவமற்ற வெறுமையின் பரவலில் சென்னை சாலைகள்

Posted by - March 22, 2020
மக்கள் ஊரடங்கைக் கடைப்பிடிக்க இந்தியா முழுவதும் இன்று காலை 7 மணி முதல் இரவும் 9 மணி வரை வீட்டில் இருக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று மக்கள் ஊரடங்கு சென்னையிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இன்று காலைமுதலே ஆட்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடிக்…
மேலும்

சீனாவில் மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்க பரிசுக் கூப்பன்கள்- அரசு நடவடிக்கை

Posted by - March 22, 2020
கொரோனாவால் கடுமையான பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ள சீனாவில், மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க அரசு சார்பில்
மேலும்

மக்கள் ஊரடங்கு – வெறிச்சோடி காணப்படும் தமிழகம்

Posted by - March 22, 2020
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிரதமர் மோடி அறிவித்துள்ள மக்கள் ஊரடங்கை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.
மேலும்

சுய ஊரடங்கு: கோவில்கள் மூடப்பட்டதால் சாலையோரங்களில் நடைபெற்ற திருமணங்கள்

Posted by - March 22, 2020
நாடு தழுவிய சுய ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் கோவில்கள் மூடப்பட்டுள்ள நிலையில் கோவில் முன் சாலையோரங்களில் திருமணங்கள் நடைபெற்றன.
மேலும்

இத்தாலியில் சிக்கித்தவித்த 263 இந்தியர்கள் மீட்பு

Posted by - March 22, 2020
கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் இத்தாலியின் ரோம் நகரில் சிக்கித்தவித்த இந்திய மாணவர்கள் 263 பேர் விமானம் மூலம் இன்று புதுடெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர்.
மேலும்

அமெரிக்க துணை அதிபருக்கு கொரோனாவா? வெளியான பரிசோதனை முடிவு

Posted by - March 22, 2020
அமெரிக்க துணை அதிபர் மைக் பென்சுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளதா? என்று பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.
மேலும்

தமிழ் அரசியல் கைதிகளை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றவும்!

Posted by - March 22, 2020
அநுராதபுர சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் முகமாக அவர்களை பிறிதொரு சிறைச்சாலைக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக ரெலோ அமைப்பின் தலைவர் செவ்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும்

சட்டவிரோதமாக வெளிச்சென்ற மற்றும் உட்பிரவேசித்தவர்கள் குறித்து இராணுவத்தளபதியின் பகிரங்க வேண்டுகோள்

Posted by - March 22, 2020
நாட்டிலிருந்து சட்டவிரோதமாக வெளியேறி மீளத்திரும்பியோர் மற்றும் உட்பிரவேசித்தோர் தமது விபரங்களை உடன் பதிவு செய்யுமாறு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும்