தென்னவள்

சென்னை, காஞ்சீபுரம், ஈரோடு உள்பட 80 மாவட்டங்களை தனிமைப்படுத்த முடிவு

Posted by - March 23, 2020
கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் சென்னை, காஞ்சீபுரம், ஈரோடு உள்பட இந்தியா முழுவதும் 80 மாவட்டங்களை தனிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மேலும்

3 வாரங்களுக்கு ஊரடங்கை செயல்படுத்த வேண்டும் – மத்திய, மாநில அரசுகளுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

Posted by - March 23, 2020
3 வாரங்களுக்கு ஊரடங்கை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
மேலும்

ஊரடங்கின் போது அத்தியாவசிய தேவை ஏற்படுகிறதா ? ஜனாதிபதி வழங்கியுள்ள அறிவுரை

Posted by - March 23, 2020
ஊரடங்கு அமுலாக்கப்பட்டுள்ள காலப்பகுதயில் அவசிய தேவை காணப்படுமாயின் ஒருவருக்கு அனுமதி வழங்கப்படும் என்று
மேலும்

போலித்தகவல்களை பரப்புவோரை கட்டுப்படுத்த புலனாய்வுப்பிரிவினர் – பாதுகாப்புச் செயலாளர்

Posted by - March 22, 2020
சமூக வலைத்தளங்கள் ஊடாக போலிச் செய்திகளை பரப்புவர்களை கண்டறிந்து அவர்களை கட்டப்படுத்தவதற்காக புலனாய்வுப்பிரிவினர் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் விசேட கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.
மேலும்

யாழ்ப்பாணம் உட்பட 5 மாவட்டங்களுக்கு ஊரடங்கு நீடிப்பு!

Posted by - March 22, 2020
மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேலும்

கொரோனா வைரஸ் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி

Posted by - March 22, 2020
 கொரோனா வைரஸ் தொற்று நோயனது ;அவசர தனிமைப்படுத்தலுக்குள்ளாக வேண்டிய தொற்று நோய் ; என பிரகனடப்படுத்தப்பட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டள்ளது.
மேலும்

பிரான்ஸில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா வைரஸால் 1,847 பேர் பாதிப்பு

Posted by - March 22, 2020
பிரான்ஸில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா வைரஸால் 1,847 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

துருக்கி, பிலிப்பைன்ஸில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு

Posted by - March 22, 2020
துருக்கி, பிலிப்பைன்ஸில் தொடர்ந்து கரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக அந்நாட்டு அரசுகள் தெரிவித்துள்ளன.
மேலும்