தென்னவள்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய 2 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி

Posted by - March 24, 2020
தமிழகத்தில் 2 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
மேலும்

ஸ்டான்லி மருத்துவமனையில் 500 உள்நோயாளிகள் வெளியேற்றம்

Posted by - March 24, 2020
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு வருவதால் ஸ்டான்லி மருத்துவமனையில் தங்கி இருந்த உள்நோயாளிகள் 500-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர்.
மேலும்

ஐரோப்பாவில் 10 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பலி எண்ணிக்கை

Posted by - March 24, 2020
ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மேலும்

கொரோனா பீதி: சொந்த ஊர்களுக்கு செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்த பயணிகள்

Posted by - March 24, 2020
கொரோனா பீதி காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் நோக்கில் மக்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்தவண்ணம் உள்ளனர்.
மேலும்

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 97 ஆக உயர்வு ; இருவர் வைத்தியர்கள்

Posted by - March 24, 2020
கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளது.
மேலும்

அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள 11 தமிழ் அரசியல் கைதிகள் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றம்!

Posted by - March 24, 2020
அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள 11 தமிழ் அரசியல் கைதிகள் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு நேற்று இரவு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும்

ஜனாதிபதியிடமிருந்து மக்களுக்கு பல்வேறு நிவாரணங்கள்

Posted by - March 23, 2020
கொவிட் -19 வைரஸ் பரவலின் காரணமாக அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ள மக்களுக்காக தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் பல்வேறு நிவாரணங்களை வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.
மேலும்

பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்றிற்குள்ளான மூன்று மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்!

Posted by - March 23, 2020
பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்றிற்குள்ளான மூன்று மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். பாரிசின் வடபகுதியில் உள்ள மருத்துவமனையொன்றில் விபத்து மற்றும் அவசர கிசிச்சை பிரிவை சேர்ந்த மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பிரான்சின் சுகாதார அமைச்சர் நேற்று உறுதி செய்திருந்தார்.
மேலும்

முடிவுக்கான தெளிவான அறிகுறியின்றி தொடரும் கொவிட் – 19 சவால்கள்

Posted by - March 23, 2020
புதிய ஆட்கொல்லி வைரஸின் முதல் தொற்று குறித்து சீனா உலகிற்கு அறிவித்து இப்போது சுமார் மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. அதற்குப் பிறகு கொவிட் – 19 என்ற அந்த கொரோனா வைரஸின் பரவல் குறித்து உலகம் தினமும்
மேலும்