தென்னவள்

ஊரடங்கு தளர்த்தப்பட்டது; மீண்டும் 12 மணிக்கு அமுலாகும்

Posted by - March 26, 2020
மேல் மாகாணம், புத்தளம் மாவட்டம் மற்றும் வடக்கு மாகாணம் ஆகியவற்றை தவிர்ந்த நாட்டின் ஏனைய அனைத்து பிரதேசங்களிலும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.
மேலும்

அம்மா நான் மரணித்து விடுவேனா? கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 வயது மகனின் கேள்வி – தாயார் விடுக்கும் செய்தி!

Posted by - March 25, 2020
இலங்கையை மட்டுமன்றி முழு உலகையே நடுநடுங்க வைத்துள்ள கொரோனா வைரஸ் தொற்றினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும்

வைரஸ் எவ்வேளையிலும் தாக்கலாம் எங்களை விடுதலை செய்யுங்கள்- அவுஸ்திரேலிய முகாமிலுள்ள குடியேற்றவாசிகள் பரிதாப வேண்டுகோள்

Posted by - March 25, 2020
அவுஸ்திரேலியாவின் விலாவூட் தடுப்பு முகாமில் உள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்களை விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும்

அவுஸ்திரேலிய மருத்துவமனைகளில் சத்திரகிசிச்சைகளிற்கு புதிய கட்டுப்பாடு

Posted by - March 25, 2020
அவுஸ்திரேலியாவில் அவசியமான சத்திரசிகிச்சைகள் தவிர ஏனைய சத்திரசிகிச்சைகள் அனைத்தும் நிறுத்தப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேலும்

அரசாங்கத்தின் முக்கிய அறிவுறுத்தல்!: இந்த அறிகுறிகள் உங்களிடத்தில் காணப்படுமானால்….

Posted by - March 25, 2020
காய்ச்சல், இருமல், தொண்டை வலி, சுவாசிப்பதில் சிரமம் முதலான அறிகுறிகள் உங்களிடம் காணப்பட்டால், நீங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் எனக் கூற முடியாவிட்டாலும், இவை கொரோனா வைரஸ் தொற்றின் போது ஏற்படும் அறிகுறிகள் என்பதால் உங்கள் அன்புக்குரியவர்களைப் பாதுகாக்க கீழே குறிப்பிட்டுள்ள…
மேலும்

கொரோனா யாரால் பரவுகிறது என்ற தகராறில் தொழிலாளியை குத்தி கொன்றவர் கைது

Posted by - March 25, 2020
ஊட்டி அருகே கொரோனா யாரால் பரவுகிறது என்ற தகராறில் கூலி தொழிலாளியை குத்தி கொன்ற போண்டா மாஸ்டரை போலீசார் கைது செய்தனர்.நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள நொண்டிமேடு பகுதியை சேர்ந்தவர் ஜோதிமணி(வயது 35).
மேலும்

யாரும் உள்ளே வரவேண்டாம்: ஊர் எல்லையில் வைக்கப்பட்டுள்ள பதாகையால் பரபரப்பு

Posted by - March 25, 2020
வெள்ளகோவில் அருகே உள்ள காடையூரான் வலசின் ஊர் எல்லையில் அந்த ஊரை சேர்ந்த பொதுமக்கள் ஒரு அறிவிப்பு பதாகை வைத்துள்ளனர். இந்து அறிவிப்பு பதாகையால் அந்த
மேலும்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 562 ஆக உயர்வு

Posted by - March 25, 2020
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 562 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும்

சீனாவை மிரட்டும் புதிய வைரஸ்- ஒருவர் பலியானதால் பீதி

Posted by - March 25, 2020
கொரோனா வைரசை தொடர்ந்து சீனாவில் புதிதாக ‘ஹண்டா’ வைரஸ் பரவத்தொடங்கி உள்ளது. இந்த வைரசுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.சீனாவின் வுகான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் அங்கிருந்து 197 நாடுகளுக்கு பரவி உள்ளது.
மேலும்