காய்ச்சல், இருமல், தொண்டை வலி, சுவாசிப்பதில் சிரமம் முதலான அறிகுறிகள் உங்களிடம் காணப்பட்டால், நீங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் எனக் கூற முடியாவிட்டாலும், இவை கொரோனா வைரஸ் தொற்றின் போது ஏற்படும் அறிகுறிகள் என்பதால் உங்கள் அன்புக்குரியவர்களைப் பாதுகாக்க கீழே குறிப்பிட்டுள்ள…
ஊட்டி அருகே கொரோனா யாரால் பரவுகிறது என்ற தகராறில் கூலி தொழிலாளியை குத்தி கொன்ற போண்டா மாஸ்டரை போலீசார் கைது செய்தனர்.நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள நொண்டிமேடு பகுதியை சேர்ந்தவர் ஜோதிமணி(வயது 35).
கொரோனா வைரசை தொடர்ந்து சீனாவில் புதிதாக ‘ஹண்டா’ வைரஸ் பரவத்தொடங்கி உள்ளது. இந்த வைரசுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.சீனாவின் வுகான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் அங்கிருந்து 197 நாடுகளுக்கு பரவி உள்ளது.