தென்னவள்

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்; ஜி.கே.வாசன்

Posted by - March 26, 2020
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் விவசாயத் தொழிலில் ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுசெய்ய விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

ஸ்பெயின் நாட்டின் துணை பிரதமருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி

Posted by - March 26, 2020
ஸ்பெயின் நாட்டில் கரோனா வைரஸ் ருத்தர தாண்டவமாடி வரும் நிலையில், அங்கு நேற்று ஒரே நாளில் 656 உயிர்களை கரோனா வைரஸ் காவு வாங்கியுள்ளது. அந்தநாட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,647 ஆக அதிகரித்து, சீனாவின் உயிர்பலியைக் காட்டிலும் அதிகரித்துவிட்டது
மேலும்

நாடு முழுவதும் அனைத்து தேசிய நெடுஞ்சாலையிலும் சுங்கக் கட்டணம் ரத்து: அவசர சேவையை எளிதாக்க மத்திய அரசு அதிரடி

Posted by - March 26, 2020
கரோனா வைரஸால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் சூழலில் அவசர சேவைகளுக்கு செல்லும் போது காத்திருக்க கூடாது என்பதற்க்காக நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணத்தை தற்காலிகமாக ரத்து செய்து மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது
மேலும்

கரோனா சிகிச்சை: தனியார் மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்; கே.எஸ்.அழகிரி

Posted by - March 26, 2020
கரோனா சிகிச்சை அளிப்பதை தனியார் மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க செய்யவேண்டிய 10 கடமைகள்: அரசுக்கு, ப.சிதம்பரம் யோசனை

Posted by - March 26, 2020
நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழை-எளிய மக்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு செய்ய வேண்டிய 10 கடமைகள் குறித்து முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் யோசனை தெரிவித்துள்ளார்.
மேலும்

ஊரடங்கில் வெளியில் வருவதை தவிருங்கள் – வாகன ஓட்டிகளிடம் கைகூப்பி கெஞ்சிய போலீசார்

Posted by - March 26, 2020
நம் நாட்டுக்காக, குடும்பத்துக்காக ஊரடங்கில் வெளியில் வருவதை தவிருங்கள் என்று வாகன ஓட்டிகளிடம் போலீசார் கைகூப்பி கேட்டு கொண்டார்.
மேலும்

ஒரே நாளில் 683 பேர்… 7 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை… இத்தாலியை புரட்டி எடுக்கும் கொரோனா

Posted by - March 26, 2020
இத்தாலி நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 683 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்துள்ளது.
மேலும்

பத்திரிகைகள் மூலம் கொரோனா பரவுமா?: உலக சுகாதார அமைப்பு விளக்கம்

Posted by - March 26, 2020
பத்திரிகைகள் மூலம் கொரோனா பரவுமா? என்பது குறித்து உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்து உள்ளது.உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து இருப்பதால், அதை கட்டுப்படுத்த மத்திய-மாநில…
மேலும்

255 பேர் மருத்துவ பாதுகாப்புடன் கண்காணிப்பு

Posted by - March 26, 2020
கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 255 பேர் 21 வைத்தியசாலைகளில் மருத்துவ பாதுகாப்பின் கீழ் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும்