தென்னவள்

தொழிநுட்ப முறைகளின் ஊடாக மருந்துப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும்

Posted by - March 28, 2020
பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில் மருந்தகங்களில் இருந்து மருந்துகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கும் நோயாளர்கள் தமக்கு தேவையான மருந்துகளை நவீன தொழிநுட்ப முறைகளை பயன்படுத்தி மருந்தகங்களுக்கு தெரிவிக்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் 300 பேர் வெளியேறினர்

Posted by - March 28, 2020
வெளிநாடுகளிலிருந்து வருகை தந்து கொரோனா தடுப்பு முகாம்களில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு குழுவினர் இன்று தங்களது வீடுகளுக்கு திரும்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் எவருக்கும் கொரோனா இல்லை

Posted by - March 28, 2020
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் எந்த ஒரு நபரும் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை தொடர்பில்
மேலும்

பல்கலைக்கழகங்களில் மாணவர் பதிவு – கால எல்லை நீடிப்பு

Posted by - March 28, 2020
2020ஆம் ஆண்டுக்காக பல்கலைக்கழகங்களில் பதிவு செய்வதற்காக மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கால எல்லை ஏப்ரல் 9 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும்

தனியார் மருந்தகங்களை திறப்பதற்கு தடை

Posted by - March 27, 2020
மக்கள் வீதிகளில் நடமாடித் திரிவதையும் கூட்டம் கூடுவதையும், பொருள் கொள்வனவில் ஈடுபடுவதையும் தவிர்ப்பதற்காக, ஊரடங்குச்சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

கொரோனா தொற்றால் சுவிட்சர்லாந்தில் இலங்கையர் பலி

Posted by - March 27, 2020
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இலங்கை பிரஜை ஒருவர் சுவிட்சர்லாந்தில்  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

புதிதாக 530 மருத்துவர்கள், 1000 செவிலியர்களை நியமிக்க முதல்வர் உத்தரவு

Posted by - March 27, 2020
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 530 மருத்துவர்கள், 1,000 செவிலியர்களை நியமனம் செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
மேலும்

கரோனா வைரஸ் பாதிப்பு; சீனா அனுப்பிய மருத்துவ உபகரணங்களைத் திருப்பியனுப்பும் ஸ்பெயின்: காரணம் என்ன?

Posted by - March 27, 2020
கரோனா வைரஸ் பாதிப்பை உறுதி செய்ய சீனா அனுப்பிய மருத்துவ உபகரணங்கள் சரிவர வேலைசெய்யாத காரணத்தால் ஸ்பெயின் அந்த உபகாணங்களைத் திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளது.
மேலும்

கரோனா வைரஸைக் கண்டுபிடிக்க நாய்களுக்கு சிறப்புப் பயிற்சி: லண்டனில் நடவடிக்கை

Posted by - March 27, 2020
கோவிட்-19 காய்ச்சலைக் கண்டுபிடிக்க நாய்களுக்கு லண்டனில் விஞ்ஞானிகள் சிறப்புப் பயிற்சி அளித்து வருவதாக பிரிட்டிஷ் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும்