தொழிநுட்ப முறைகளின் ஊடாக மருந்துப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும்
பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில் மருந்தகங்களில் இருந்து மருந்துகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கும் நோயாளர்கள் தமக்கு தேவையான மருந்துகளை நவீன தொழிநுட்ப முறைகளை பயன்படுத்தி மருந்தகங்களுக்கு தெரிவிக்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்
