தென்னவள்

ஊரடங்கை மீறியவர்களை தேர்வு எழுத வைத்த போலீசார்

Posted by - March 28, 2020
மார்த்தாண்டம் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்களுக்கு போலீசார் நூதன தண்டனை கொடுத்தனர். கொரோனா குறித்து 10 கேள்விகள் கேட்டு அவர்களை தேர்வு எழுத வைத்தனர்.இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் நோயை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு
மேலும்

தொலைபேசி மூலம் விசாரித்து 23 பேருக்கு ஜாமீன் வழங்கிய ஐகோர்ட்டு நீதிபதி

Posted by - March 28, 2020
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஊரடங்கு அமலில் உள்ளதால், தொலைபேசி வழியாக வழக்குகளை விசாரித்து 23 பேருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட்டு நீதிபதி
மேலும்

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவு

Posted by - March 28, 2020
இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் உள்ள ஜெயப்புரா மாவட்டத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 புள்ளிகளாக பதிவானது.
மேலும்

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது- 2 டிரில்லியன் டாலர் நிவாரண தொகுப்பு

Posted by - March 28, 2020
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் 2,468 பேர் மரணமடைந்துள்ளனர்.கொரோனா வைரஸ் பாதிப்பானது உலக நாடுகளை மிரட்டி வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை 5 லட்சத்து 94 ஆயிரத்து 199 பேர் கொரோனா…
மேலும்

இத்தாலியில் கொரோனா வைரசில் இருந்து குணமடைந்த 101 வயது முதியவர்

Posted by - March 28, 2020
கொரோனா வைரசால் கடும் அழிவை சந்தித்துள்ள இத்தாலியில் 101 வயது முதியவர் ஒருவர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்.
மேலும்

‘வைரசை பரப்புங்கள்’ என பேஸ்புக்கில் கருத்து பதிவு செய்த சாப்ட்வேர் இன்ஜினியர் கைது

Posted by - March 28, 2020
பொது இடங்களுக்கு சென்று முகத்தை மூடாமல் தும்மி வைரசை பரப்புங்கள்’ என பேஸ்புக்கில் கருத்து பதிவு செய்த சாப்ட்வேர் இன்ஜினியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும்

மக்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் கை கொடுப்போம் – தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

Posted by - March 28, 2020
கொரோனா வைரஸ் தாண்டவமாடும் நேரத்தில் மக்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் கை கொடுப்போம் என தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
மேலும்

பருப்பை ஒழித்து வைக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை

Posted by - March 28, 2020
தற்போதைய அசாதாரண காலப்பகுதியில் பருப்பை ஒழித்து வைக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். தொலைக்காட்சியில் நேற்று காலை (27) இடம்பெற்ற பிஸ்…
மேலும்