51 ஆயிரம் படுக்கை வசதியுடன் 825 புதிய கட்டிடங்கள் தயார் – தமிழக அரசு உடனடி ஏற்பாடு
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 825 புதிய கட்டிடங்களில் 51 ஆயிரம் படுக்கை வசதிகளை அரசு உடனடியாக ஏற்பாடு செய்துள்ளது.தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடையலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது. எனவே கொரோனா தனிமைப்படுத்தும் வார்டுகளை உருவாக்குவதற்காக தமிழகம் முழுவதும் 825 புதிய…
மேலும்
