தென்னவள்

51 ஆயிரம் படுக்கை வசதியுடன் 825 புதிய கட்டிடங்கள் தயார் – தமிழக அரசு உடனடி ஏற்பாடு

Posted by - April 2, 2020
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 825 புதிய கட்டிடங்களில் 51 ஆயிரம் படுக்கை வசதிகளை அரசு உடனடியாக ஏற்பாடு செய்துள்ளது.தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடையலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது. எனவே கொரோனா தனிமைப்படுத்தும் வார்டுகளை உருவாக்குவதற்காக தமிழகம் முழுவதும் 825 புதிய…
மேலும்

கொரோனா வைரஸ் பேரழிவை தடுக்க தனித்து இருக்க வேண்டும் – தமிழக மக்களுக்கு, தலைமை நீதிபதி வேண்டுகோள்

Posted by - April 2, 2020
வளர்ந்த நாடுகளே கொரோனா வைரஸ் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பேரழிவை சந்தித்து வருகின்றன. அதனால் நாம்
மேலும்

நிர்பீடனம் குறைந்தவர்களை இலகுவாகத் தாக்கும் கொரோனா: வைத்திய நிபுணரின் முக்கிய அறிவிப்பு

Posted by - April 1, 2020
கொரோனா வைரஸ் நிர்பீடனம் குறைந்தவர்களை இலகுவாகத் தாக்கும் எனவும் சிறுநீரக நோய்கள் நிர்ப்பீடனக் (நோயெதிர்ப்பு) குறைவுக்கு ஒரு பிரதான காரணம் என்றும் சிறுநீரக சத்திர சிகிச்சை நிபுணர் தேவராஜா அரவிந்தன் தெரிவித்துள்ளார்.
மேலும்

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மூவர் குணமடைந்தனர்

Posted by - April 1, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் நோயாளிகள் குணமடைந்துள்ளவும் அதன்படி இதுவரை 21 பேர் குணமடைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும்

தொடு திரை உலகம் ஆனால் இப்பொழுது தொடுகையே பாவம்!

Posted by - April 1, 2020
இது தொடு திரை உலகம். ஆனால் இப்பொழுது தொடுகையே பாவம் என்றாகிவிட்டது. ஒருவர் மற்றவரைத் தொட்டால் நோய் தொற்றிக் கொள்ளும் என்ற நிலை. இதனால் மனிதர்கள் ஒவ்வொருவரும் மற்றவரிலிருந்து விலகி நடக்கிறார்கள். வீட்டுக்குள்ளே அடைபட்டுக் கிடக்கிறார்கள்.
மேலும்

2913 பேர் பதிவு செய்துள்ளனர்

Posted by - April 1, 2020
மார்ச் மாதம் 16ஆம் திகதிக்கு பின்னர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் தம்மை பதிவு செய்துகொள்ள இன்று (01) நண்பகல் வரை சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.
மேலும்

மலையக இளைஞர் யுவதிகள் சொந்த இடங்களுக்குச் செல்ல அனுமதி

Posted by - April 1, 2020
கொழும்பு உள்ளிட்ட வெளியிடங்களில் வாழும் மலையக இளைஞர், யுவதிகள்,  ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டள்ளதால் தாங்கள்  சொந்த இடங்களுக்குச் செல்ல அனுமதி தருமாறு கோரிக்கை விடுத்தமைக்கு அமைய, இவர்களுக்கு தமது சொந்த இடங்களுக்குச் செல்வதற்கு அமைச்சரவை இன்று (1) அனுமதி வழங்கியுள்ளது.
மேலும்

’மருந்தகங்கள் 3 நாள்களுக்குத் திறக்கப்படும்’

Posted by - April 1, 2020
ஓய்வூதியம் பெறுபவர்களுக்காக, நாடளாவிய ரீதியில் உள்ள மருந்தகங்கள், நாளை (02), நாளை மறுதினம் (03) மற்றும் திங்கட்கிழமை (06) ஆகிய தினங்கள் திறக்கப்படவுள்ளனவென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
மேலும்

அரசியல் கைதிகளின் சடலங்களை பயிர்களுக்கு உரமாக பயன்படுத்தும் வடகொரியா

Posted by - April 1, 2020
அரசியல் கைதிகளின் சடலங்களை வட கொரியா தனது பயிர்களுக்கு உரமாக பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.சர்வாதிகாரி கிம் ஜாங்-உன் தலைமையிலான வட கொரியா, சமீபத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பயிர்களின் எண்ணிக்கையில் மிகப்பெரிய உயர்வை கண்டது. ஆனால் அதற்கு பின்னால் பயங்கரமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பது…
மேலும்

ஈஷாவில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை- வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

Posted by - April 1, 2020
ஈஷாவில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை என்றும், வதந்தி பரப்புவோர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஈஷா யோகா மையம் கூறி உள்ளது.
மேலும்