தென்னவள்

செவிலி பணியாற்றும் தாய்- 3 வயது சிறுமி பாசப்போராட்டம்

Posted by - April 8, 2020
கொரோனா சிறப்பு வார்டில் செவிலியராக வேலை பார்க்கும் பெண்ணும், அவருடைய 3 வயது குழந்தையும் மருத்துவமனை முன்பு பாசப்போராட்டம் நடத்திய சம்பவம் பெலகாவியில்
மேலும்

கொரோனாவுக்கு தமிழகத்தில் மேலும் ஒருவர் பலி

Posted by - April 8, 2020
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு வேலூரில் ஒருவர் உயிரிழந்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.
மேலும்

முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.79.74 கோடி: தமிழக அரசு தகவல்

Posted by - April 8, 2020
கொரோனா நிவாரண பணிகளுக்காக இதுவரை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.79.74 கோடி வந்துள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மேலும்

தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தை பயன்படுத்தலாம்- விஜயகாந்த்

Posted by - April 8, 2020
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தை தமிழக அரசு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி
மேலும்

சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு சிறப்பு விமானம்

Posted by - April 8, 2020
சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு 110 பேருடன் சிறப்பு விமானம் புறப்பட்டு சென்றது.அமெரிக்க நாட்டில் இருந்து பயணிகள் சிலர் இந்தியாவுக்கு சுற்றுலா விசாவில் வந்தனர். பின்னர் அவர்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றி வந்தனர். இதற்கிடையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு…
மேலும்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை ரத்து செய்ய வைகோ கோரிக்கை

Posted by - April 8, 2020
தமிழக அரசு இந்த கல்வியாண்டில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை ரத்துசெய்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கவேண்டும் என்று வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மேலும்

புதிதாக 59 பேருக்கு கொரோனா பாதிப்பு: ரஷியா-சீனா எல்லை மூடப்பட்டது

Posted by - April 8, 2020
ரஷியாவுக்கும், சீனாவுக்கும் இடையே விளாடிவோஸ்டோக் அருகே உள்ள எல்லை வழியாக சீனாவுக்கு வந்தவர்களில் புதிதாக 59 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அந்த எல்லை மூடப்பட்டது.ரஷியாவுக்கும், சீனாவுக்கும் இடையே விளாடிவோஸ்டோக் அருகே உள்ள எல்லை வழியாக சீனாவுக்கு சமீபத்தில் ஏராளமானோர்…
மேலும்

குணம் அடைந்த 51 பேருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு – தென்கொரியாவில் அதிர்ச்சி

Posted by - April 8, 2020
தென்கொரியாவில் குணம் அடைந்த 51 பேருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி
மேலும்

அமெரிக்காவில் கொரோனா தடுப்பு பணிகளில் 40 ஆயிரம் ராணுவ வீரர்கள்

Posted by - April 8, 2020
அமெரிக்காவில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவ 40 ஆயிரம் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் உலக அளவில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும்

உலக சுகாதார அமைப்புக்கான நிதியை நிறுத்துவோம்- டிரம்ப் மிரட்டல்

Posted by - April 8, 2020
உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டி உள்ள டிரம்ப், அந்த அமைப்புக்கு வழங்கும் நிதி உதவியை நிறுத்தப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
மேலும்