தென்னவள்

ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை யார்-யார், எவ்வளவு பயன்படுத்தவேண்டும்? டாக்டர் விளக்கம்

Posted by - April 9, 2020
கொரோனா தடுப்பு மருந்தாக ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை யார்-யார், எவ்வளவு பயன்படுத்தவேண்டும்? என்பது குறித்து டாக்டர் சுதா சேஷய்யன் விளக்கம்
மேலும்

கொரோனாவை விரட்ட கூட்டு வழிபாடு நடத்தச் சொன்ன தான்சானியா அதிபர்

Posted by - April 9, 2020
கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளில் சமூக விலகலை கடைப்பிடிக்கும்படி வலியுறுத்தி வரும் நிலையில், தான்சானியாவில் அதற்கு நேர்மாறாக கூட்டு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
மேலும்

ஊழல் வழக்கில் ஈகுவடார் முன்னாள் அதிபருக்கு 8 ஆண்டு சிறை

Posted by - April 9, 2020
ஈகுவடாரில் ஊழல் வழக்கு தொடர்பாக நடந்த விசாரணையில் ஈகுவடார் முன்னாள் அதிபர் ரபேல் கொரியாவுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
மேலும்

ஐவிஆர்எஸ் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

Posted by - April 9, 2020
கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஐ.வி.ஆர்.எஸ். சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.சென்னை தலைமை செயலகத்தில் இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அமைக்கப்பட்டுள்ள 12 பணி குழுக்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் ஆலோசனை…
மேலும்

கொரோனா வைரஸ் சூழ்நிலையை பணம் சம்பாதிக்க பயன்படுத்துவதா?- போப் ஆண்டவர் பிரான்சிஸ் கண்டிப்பு

Posted by - April 9, 2020
கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலையும் தங்களுக்கு சாதகமாக்கி பணம் சம்பாதிப்பவர்களை போப் ஆண்டவர் பிரான்சிஸ் கண்டித்தார்.கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மிகக் கடுமையாக ஆளாகியுள்ள நாடுகளில் ஒன்று இத்தாலி.
மேலும்

மன்னார்-தாராபுரம் முடக்கத்திற்கான காரணம் வெளியானது !: இலங்கையில் இதுவரை 14 பகுதிகள் முற்றாக முடக்கம்

Posted by - April 9, 2020
இந்தோனேஷியாவுக்கு ஆன்மீக சுற்றுலா சென்று திரும்பிய புத்தளம் பகுதியைச் சேர்ந்த கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர், ; மன்னார் தாராபுரம் பகுதிக்கு மரண வீடொன்றுக்கு சென்று, அங்கு இரு நாட்கள் தங்கியிருந்தமை வெளிபப்டுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த பகுதி முற்றாக முடக்கப்பட்டது.
மேலும்

உறவுகளை உண்மையாய் நேசிப்போராயின் வீடுகளில் இருப்போம்!

Posted by - April 8, 2020
லண்டனில் #Covid19 தாக்கத்திற்குப் பலியான இலங்கைத் தமிழர் அமரர் குகபிரசாத் அவர்களின் மகளின் பதிவின் தமிழாக்கம் இது… “நாங்கள் கவனமாக இருப்பதாகவே நினைத்துக்கொண்டிருந்தோம்… எங்கிருந்து அவருக்குத் தொற்றியது என்று தெரியவில்லை. உலகில் கொரொனாவிக்குப் பலியானோர் எண்ணிக்கையில் அவரும் சேர்க்கப்படுகிறார். ” STAY…
மேலும்

பிரான்ஸின் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பப் பெண் பலி!

Posted by - April 8, 2020
கொரோனா வைரஸ் தாக்கத்துக்குள்ளாகி பிரான்ஸின் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பப் பெண்ணொருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.
மேலும்

சீனாவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை! -ரஞ்சித் விதானகே

Posted by - April 8, 2020
சீனாவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனைகளை பெற்றுவருவதாக இலங்கையை சேர்ந்த நுகர்வேர் உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும்