தென்னவள்

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் ரிஷாட்டின் சகோதரர் கைது

Posted by - April 14, 2020
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாத் பதியுதீன், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால், இன்று (14) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும்

சிறிலங்காவில் நோயாளர் காவு வண்டியில் கடத்தப்படும் மதுபான போத்தல்கள்!

Posted by - April 14, 2020
நோயாளர் காவு வண்டியினை பயன்படுத்தி மதுபான போத்தல்களை கொன்று சென்ற வைத்தியசாலை ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

ஐக்கிய அரபு இராஜியத்திலுள்ள இலங்கையர்களுக்கு 24 மணித்தியால இலவச தொலைபேசி அழைப்பு வசதி

Posted by - April 14, 2020
அபுதாபிவுள்ள இலங்கை தூதரகம் மற்றும் துபாயிலுள்ள  தூதரகமும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் இணைந்து கடந்த சில வாரங்களாக ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள
மேலும்

ஐந்து சந்தேக நபர்களை சிறிலங்கா காவல் துறையால் கைது!

Posted by - April 14, 2020
அனுராதபுரம் கெபிதிக்கொல்லாவ பகுதியில் இளைஞன் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் ஐந்து சந்தேக நபர்களை சிறிலங்கா காவல் துறையினர்  கைதுசெய்துள்ளனர்.
மேலும்

விபத்தில் சிறிலங்கா காவல் துறை அதிகாரி ஒருவர் உயிரிழப்பு!

Posted by - April 14, 2020
 தென் தமிழீழம் திருகோணமலை – புத்தளம் பிரதான வீதியின் ஹொரவ்பொத்தான, அலபெத்தாவ சந்தியில் நேற்று (13) மாலை இடம்பெற்ற விபத்தில் சிறிலங்கா காவல் துறை  உத்தியோகத்தரொருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும்

தென் தமிழீழ பகுதிக்கு வந்தவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை!

Posted by - April 14, 2020
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தரும் நபர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
மேலும்

யாழ்.சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்ட 3 பேர்

Posted by - April 14, 2020
வட தமிழீழம் ,யாழ்.வடமராட்சி கிழக்கு மணற்காடு கடற்பகுதியில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட 3 போ் யாழ்.சிறைச்சாலையில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.
மேலும்

ரூ.20 லட்சம் கோடியை ஒதுக்காவிட்டால் பேராபத்து ஏற்படும்; மத்திய அரசுக்கு கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

Posted by - April 14, 2020
ரூபாய் 20 லட்சம் கோடியை மத்திய பாஜக அரசு உடனடியாக ஒதுக்க வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர்  கே.எஸ். அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

நேரலையில் மாணவர்களுக்கு உடற்பயிற்சி, யோகா, ஊட்டச்சத்து, ஃபிட்னஸ் வகுப்புகள்: சிபிஎஸ்இ அறிமுகம்

Posted by - April 14, 2020
நேரலையில் மாணவர்களுக்கு உடற்பயிற்சி, யோகா, ஊட்டச்சத்து உள்ளிட்ட ஃபிட்னஸ் வகுப்புகளை வழங்க சிபிஎஸ்இ முடிவெடுத்துள்ளது.
மேலும்

உலக சமத்துவ நாள்: வீடுகளில் கொண்டாடப்பட்ட அம்பேத்கர் பிறந்த நாள் விழா!

Posted by - April 14, 2020
ஊரடங்கு காரணமாக வெளியே செல்ல முடியாவிட்டாலும்கூட, மக்கள் பலர் தங்கள் வீடுகளிலேயே அம்பேத்கர் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடினர். குறிப்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், அம்பேத்கர் பிறந்த நாளில் அனைத்துலக சமத்துவ நாள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
மேலும்