அபுதாபிவுள்ள இலங்கை தூதரகம் மற்றும் துபாயிலுள்ள தூதரகமும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் இணைந்து கடந்த சில வாரங்களாக ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள
தென் தமிழீழம் திருகோணமலை – புத்தளம் பிரதான வீதியின் ஹொரவ்பொத்தான, அலபெத்தாவ சந்தியில் நேற்று (13) மாலை இடம்பெற்ற விபத்தில் சிறிலங்கா காவல் துறை உத்தியோகத்தரொருவர் உயிரிழந்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தரும் நபர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
வட தமிழீழம் ,யாழ்.வடமராட்சி கிழக்கு மணற்காடு கடற்பகுதியில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட 3 போ் யாழ்.சிறைச்சாலையில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.
ஊரடங்கு காரணமாக வெளியே செல்ல முடியாவிட்டாலும்கூட, மக்கள் பலர் தங்கள் வீடுகளிலேயே அம்பேத்கர் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடினர். குறிப்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், அம்பேத்கர் பிறந்த நாளில் அனைத்துலக சமத்துவ நாள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.