தென்னவள்

பிரிட்டன் பெற்றோரை பாராட்டிய ஹாரி..!

Posted by - April 17, 2020
பிரிட்டனில் கொரோனா ஊரடங்கால் கடுமையான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் பெற்றோர்களுக்கு இளவரசர் ஹாரி மரியாதை செலுத்தினர். பெற்றோராக தன்னுடைய சொந்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
மேலும்

இந்தியாவில் 13,387 பேருக்கு கொரோனா: 437 பேர் உயிரிழப்பு

Posted by - April 17, 2020
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 13,387 ஆக அதிகரித்துள்ளது. 437 பேர் உயிரிழந்துள்ளனர்.சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 13,387 ஆக அதிகரித்துள்ளது. 437 பேர் உயிரிழந்துள்ளனர். 1,749 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும்

பேருவளையில் 65 பேருக்கு இன்று பீ.சி.ஆர் சோதனை

Posted by - April 17, 2020
கொவிட் 19 வைரஸ் தொற்றினால், பேருவளையில் அடையாளம் காணப்பட்ட முதலாவது நபருடன், நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்த, சீனக் கொட்டுவ, பன்னில பிரதேசங்களைச் சேர்ந்த 65 பேருக்கு இன்று (16) பீ.சீ.ஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும்

சிறிலங்காவில் 9 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று!

Posted by - April 17, 2020
அல்காசிமி குடியிருப்பு தொகுதியில் இருந்து, தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டோரில், 9 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி  செய்யப்பட்டுள்ளதாக, புத்தளம் பொதுச் சுகாதாரப்ப பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
மேலும்

24 மணி நேரத்தில் கொவிட்19 தொற்றாளர் இல்லை

Posted by - April 17, 2020
கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையில் கொவிட்19 வைரஸால் பாதிக்கப்பட்ட தொற்றாளர் இனங்காணப்படவில்லை என தொற்று நோயியில் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும்

தனிமைப்படுத்தல் நிலையத்தில் நோய் தொற்று ஏற்படாது தடுக்க வேண்டியது அவசியம்!

Posted by - April 16, 2020
தனிமைப்படுத்தல் நிலையத்தில் நோய் தொற்று ஏற்படாது தடுக்க வேண்டியது, அந்த முகாமுக்கு பொறுப்பான இராணுவ அதிகாரி, பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி மற்றும்
மேலும்

வவுனியாவில் மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நிதி ஒதுக்கீடு!

Posted by - April 16, 2020
வவுனியாவில் கடந்தவாரம் வீசிய மினி சூறாவளி காரணமாக பல வீடுகள் சேதமடைந்திருந்ததுடன், 47 குடும்பங்களை சேர்ந்த 157 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
மேலும்