பிரிட்டனில் கொரோனா ஊரடங்கால் கடுமையான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் பெற்றோர்களுக்கு இளவரசர் ஹாரி மரியாதை செலுத்தினர். பெற்றோராக தன்னுடைய சொந்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 13,387 ஆக அதிகரித்துள்ளது. 437 பேர் உயிரிழந்துள்ளனர்.சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 13,387 ஆக அதிகரித்துள்ளது. 437 பேர் உயிரிழந்துள்ளனர். 1,749 பேர் குணமடைந்துள்ளனர்.
கொவிட் 19 வைரஸ் தொற்றினால், பேருவளையில் அடையாளம் காணப்பட்ட முதலாவது நபருடன், நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்த, சீனக் கொட்டுவ, பன்னில பிரதேசங்களைச் சேர்ந்த 65 பேருக்கு இன்று (16) பீ.சீ.ஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அல்காசிமி குடியிருப்பு தொகுதியில் இருந்து, தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டோரில், 9 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, புத்தளம் பொதுச் சுகாதாரப்ப பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் நிலையத்தில் நோய் தொற்று ஏற்படாது தடுக்க வேண்டியது, அந்த முகாமுக்கு பொறுப்பான இராணுவ அதிகாரி, பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி மற்றும்