தென்னவள்

தபால் சேவையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை!

Posted by - April 20, 2020
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தபால் சேவையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

சிறிலங்கா தலைநகரில் அரச நிறுவனங்களுக்கான அறிவித்தல்!

Posted by - April 20, 2020
சிறிலங்கா  மக்களை இயல்பு வாழ்க்கைக்கும் திருப்பும் நோக்கில், ஏப்ரல், 22 ஆம் திகதி புதன் கிழமை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட உள்ளது.
மேலும்

யேர்மனியில் கோடிக்கணக்கான முகமூடிகள் தேவை

Posted by - April 19, 2020
சமீபத்தில் ஆராயப்பட்ட ஆய்வின்படி, கொரோனா தொற்றுநோய்களின் போது யேர்மனிய மக்களில் கிட்டத்தட்ட பாதி பேர் நாடு தழுவிய முகமூடித் தேவையை ஆதரிப்பார்கள். பொருளாதார அமைச்சர் ஆல்ட்மேயர் தேவையை கணக்கிடுகிறார்.
மேலும்

லண்டனில் கொரானா நோயால் ஈழத்து பெண் பலி!

Posted by - April 19, 2020
புலம்பெயர் தேசங்களில் கொரானா வைரஸ் நோய் பரவலால் அதிக மரண எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. லண்டனில் யாழினி என்ற பெண்மணி கொரானா வைரஸ் நோய் தொற்றால் இன்று இறந்தார்.
மேலும்

வட தமிழீழம் வட்டுக்கோட்டையில் சிறிலங்கா காவல் துறை அடாவடி!

Posted by - April 19, 2020
வட்டுக்கோட்டை பொலிஸார் இளம் குடும்பத்தலைவர் ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்து அவரை சரமாரியாகத் தாக்கி பொலிஸ் நிலையத்திற்கு இழுத்துச் சென்ற சம்பவம் அராலி மேற்கில் நேற்று இடம்பெற்றுள்ளது.
மேலும்

மக்களை ஆபத்தில் தள்ளப் போகின்றதா கோத்தபாய அரசு

Posted by - April 19, 2020
நாட்டின் சுகாதார துறையினரின் ஆலோசனைகளை புறம் தள்ளி கோத்தபாய அரசு தேர்தலுக்காக மக்களை ஆபத்தில் தள்ளப் போகின்றதா என ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி எமுப்பியுள்ளார்.
மேலும்

சில இறக்குமதி பொருட்களுக்கான வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது!

Posted by - April 19, 2020
கொரோனா வைரஸ் உலகை நாசமாக்கியுள்ள போதிலும் கூட தேசிய ரீதியில் எம்மை பலப்படுத்திக்கொள்ளவும், ஆசியாவில் பலமான நாடாக எம்மை மாற்றிக்கொள்ளவும் எமக்கு நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.  ஆகவே இந்த சூழ்நிலையை சரியாக
மேலும்

ஊரடங்கை தளர்த்த சிறிலங்கா அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் சரியானதா?

Posted by - April 19, 2020
ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை எந்த சுகாதார அமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது ? சுகாதாரத்துறையினரின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளாது தமது குறுகிய அரசியல் நோக்கத்திற்காக மாத்திரம் இவ்வாறான தீர்மானிம் எடுக்கப்பட்டுள்ளமையை தாம் கடுமையாக எதிர்ப்பதாக தேசிய மக்கள்…
மேலும்