தென்னவள்

மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Posted by - April 25, 2020
ஏப்ரல்  30ஆம் தேதியுடன் ஓய்வுபெறவுள்ள மருத்துவர்கள், செவிலியர்களுக்கு 2 மாத காலம் பணி நீட்டிப்பு செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.கொரோனாவுக்கு எதிராக மருத்துவர்களும், செவிலியர்களும் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இந்த மாதத்துடன் பணி ஓய்வுபெறும் மருத்துவர்களின்…
மேலும்

ஊரடங்கில் தனித்திருத்தல் – கழுகு நமக்கு கற்றுத்தரும் பாடம்

Posted by - April 25, 2020
 கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், கழுகு தனித்திருத்தல் பற்றி நமக்கு கற்றுத்தரும் பாடம் என்னவென்பதை பார்ப்போம்.
மேலும்

கர்நாடகாவில் கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு தொடங்கியது பிளாஸ்மா சிகிச்சை

Posted by - April 25, 2020
கர்நாடகாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கும் முறை இன்று தொடங்கியது.கொரோனா பாதித்த நோயாளிகளை குணப்படுத்த பிளாஸ்மா சிகிச்சை பெரிதும் உதவியாக உள்ளது.
மேலும்

நேபாளத்தில் விமான போக்குவரத்துக்கான தடை மே 15 வரை நீடிப்பு

Posted by - April 25, 2020
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நேபாள அரசு விமான போக்குவரத்துக்கான தடையை மே 15-ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
மேலும்

கொரோனா வைரசை ஒழிக்க அரசுடன் இணைந்து செயல்படுங்கள்- ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

Posted by - April 25, 2020
கொரோனா வைரசை ஒழிக்க அரசுடன் இணைந்து செயல்படுங்கள் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும்

5 வினாடிகளில் கொரோனாவை கண்டறியும் மென்பொருள் – ஐ.ஐ.டி. பேராசிரியர் உருவாக்கினார்

Posted by - April 25, 2020
ஒருவரின் எக்ஸ்-ரேவை பயன்படுத்தி, அவருக்கு கொரோனா உள்ளதா? என்பதை 5 வினாடிகளில் கண்டறிய முடியும் என ஐ.ஐ.டி. பேராசிரியர் கமல் ஜெயின் தெரிவித்துள்ளார்.
மேலும்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் தொண்டைமானாறு கடற்கரையில் சடலமாக மீட்பு!

Posted by - April 25, 2020
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் தொண்டைமானாறு கடற்கரையில் சடலமாக மீட்பு
மேலும்

வட தமிழீழ தொழில் முயற்சியாளர்கள் தொழில் முயற்சிகளை மாற்றியமைக்க முன்வர வேண்டும்!

Posted by - April 24, 2020
வடக்கிலுள்ள தொழில் முயற்சியாளர்கள் தற்போதுள்ள சூழ்நிலைக்கமைய தமது தொழில் முயற்சிகளை மாற்றியமைக்க முன்வர வேண்டுமென யாழ்ப்பாணம் தொழில்துறை மன்றத்தின் தலைவர் விக்னேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

கனடாவில் கோண்டாவில் மூதாளர் கொரோனாவுக்கு பலி; மனைவிக்கும் தொற்று!

Posted by - April 24, 2020
யாழ். கோண்டாவில் பகுதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் உத்தமலிங்கம் அவர்கள் கடந்த 21-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று கொரோனா தொற்றினால் உயிரிழந்தார். உத்தமலிங்கம் அவர்களின் வயதான மனைவியும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.…
மேலும்

பிரான்சில் இளம் ஆசிரிய பயிற்றுநர் சுகயீனத்தால் மரணம்!

Posted by - April 24, 2020
பிரான்சில் தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகத்தின் இளம் ஆசிரிய பயிற்றுநர் சிவராசா ஜெகன் (வயது 43) அவர்கள் மாரடைப்புக் காரணமாக இன்று 24.04.2020 வெள்ளிக்கிழமை உயிழந்துள்ளார். பிரான்சு சார்சல் பகுதியில் வசித்த இவருக்கு மூன்று நாள் காய்ச்சல் ஏற்பட்டு கொரோனா என…
மேலும்