தென்னவள்

சிறிலங்கா அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளவோமாட்டோம்!-ரணில்

Posted by - April 30, 2020
கொவிட் – 19 நெருக்கடியை எதிர்கொள்வதற்கு தேவையான சட்ட அங்கீகாரத்துக்கு பாராளுமன்றம் கூட்டப்படும் பட்சத்தில் ஆட்சியைக் கவிழ்க்கவோ அல்லது தற்போதைய அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளும் வகையிலோ எவ்வித நடவடிக்கைகளையும் ஐக்கிய தேசிய
மேலும்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னிணியின் தலைமை அலுவலகத்தில் மாமனிதர் சிவராமிற்கு வீர வணக்கம்!

Posted by - April 29, 2020
சிறிலங்கா படைகளால் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாமனிதர் தராகி சிவராம் நினைவேந்தல் இன்று (29) தமிழ்த் தேசிய மக்கள் முன்னிணியின் அலுவலகத்தில் இடம்பெற்றது. ஊடகவியலாளர் தராகி சிவராம் என்றழைக்கப்படும் தர்மரத்தினம் சிவராம் கடந்த 2005 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 28ம்…
மேலும்

ஊடகவியலாளர்களான சிவராம் – ரஜீவர்மன் ஆகியோரின் நினைவு தினம்

Posted by - April 29, 2020
படுகொலை செய்யப்பட்ட ; ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவு தினம் இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.
மேலும்

கொரோனாவும் சட்டதிட்டமும்

Posted by - April 29, 2020
மக்களை மட்டுமல்லாமல் நாட்டில் அரசியலையும் கொரோனா குதறிக் கொண்டிருக்கின்றது. அந்தக் குதறலில் பொதுத் தேர்தலை நடத்த முடியாமல் தேர்தல் ஆணையகம் தடுமாறுகின்றது. கொரோனா வைரஸ் தாக்கத்தினால் நாட்டில் நிலைமைகள் மோசமடைந்திருக்கின்றன. அவற்றை எதிர்கொண்டு செயற்ட வேண்டியுள்ளது.
மேலும்

மக்களின் கருத்துச் சுதந்திரம் பேணப்படுவது குறித்து பதில் பொலிஸ் மாதிபருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதம்

Posted by - April 29, 2020
மக்களின் கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமாயின், அவை ஜனநாயக நாடொன்றில் அவசரகால நிலையாக இருப்பினும் கூட உரிய சட்டவரை முறைகளுக்கு அமைவாகவே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸ் மா அதிபரிடம் வலியுறுத்தியிருக்கிறது.
மேலும்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 143 பேருக்கு பி. சி. ஆர் பரிசோதனை

Posted by - April 29, 2020
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்று நோய் பரிசோதனையான பி.சி.ஆர் பரிசோனை கடந்த வெள்ளிக்கிழமை  ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை 143 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 4 பேருக்கு நோய் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மட்டு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி காலாறஞ்சினி கணேசலிங்கம் தெரிவித்தார்.
மேலும்

அம்பாறையில் மதுபான வகைகளை விற்பனை செய்த இருவர் கைது

Posted by - April 29, 2020
கொரோனா வைரஸ் அனர்த்தம் காரணமாக  அம்பாறை மாவட்டத்தில்  இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பங்களை பயன்படுத்தி    சட்டவிரோதமான முறையில் மதுபான வகைகளை விற்பனை செய்துவந்த இருவர்  கைதாகியுள்ளதாக  அம்பாறை மாவட்ட மதுவரி அத்தியட்சகர் என்.சுசாதரன் தெரிவித்தார்.
மேலும்

தென் தமிழீழத்தில் குழந்தை உயிரிழப்பு!

Posted by - April 29, 2020
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்சேனை உன்னிச்சைப் பகுதியைச் சேர்ந்த 2 வயதுடைய இந்திரகுமார் றுஸ்மிதன் என்ற ஆண் குழந்தை, நீர் நிரப்பப்பட்ட வாளியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம், நேற்று (28) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, உயிரிழந்து குழந்தையும்…
மேலும்

ஜேர்மனியில் மீண்டும் அதிகரிக்கும் கொரொனா – எச்சரிக்கும் அதிபர் ஏஞ்சலோ மெர்கல்

Posted by - April 29, 2020
ஜேர்மனியின் கொரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் விகிதம் 1 ஆக உயர்ந்துள்ளது என நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமான ராபர்ட் கோச் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும்

மாமனிதர் சிவராமிற்கு வவுனியாவில் நினைவஞ்சலி!

Posted by - April 29, 2020
கடந்த ;28 ஏப்ரல் 2005 ஆம் ஆண்டு கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும் அரசியல் ஆய்வாளருமாகிய தர்மரத்தினம் சிவராம் (மாமனிதர் தராகி) அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவஞ்சலி வவுனியாவில் இடம்பெற்றது.
மேலும்