கொவிட் நோய்க்கு பின்னரான பொருளாதார மீட்சி குறித்து ஆராய்வதற்காக இலங்கை வர்த்தக சம்மேளனம் மற்றும் இந்தியாவின் ASSOCHAM ஆகிய அமைப்புக்கள் ஒன்றிணைந்து இணைய செயலமர்வு ஒன்றினை நேற்றைய தினம் ஏற்பாடு செய்திருந்தன.
தர்சிகா விக்னேஸ்வரன் என்ற ஈழப் பெண் அமெரிக்காவில் கிளெம்சோன் பல்கலைக்கழகத்தில் 2019 வருடாந்த மேல் எழுந்து வரும் தலைவர்கள் விருதை பெற்றுள்ளார். தென் தமிழீழம் திருகோணமலை நகரை சேர்ந்த தர்சிகா யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பொறியியல் முதல் வகுப்பில் 2018 இல் சித்தி…
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவு கூர வேண்டியது தமிழர்களின் தார்மீகமாகும் என்று தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ். சிவகரன் வலியுறுத்தியுள்ளார்.
போர் நிறைவடைந்து 11ஆண்டுகளாகின்ற நிலையில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு போதிய பாதுகாப்புச் சூழல் காணப்படுகின்றதா என்று சசிகலா ரவிராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
உள்நாட்டு விமான சேவையை பகுதியளவு செயல்பட பாகிஸ்தான் விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா அண்டை நாடான பாகிஸ்தானிலும் சுமார் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை
முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு அண்மையாக பொலிஸ் காவலரண்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் நினைவு தூபிக்கு அண்மையாகவுள்ள வீடு ஒன்றில் 10 க்கும் மேற்பட்ட அரச புலனாய்வவாளர்களும் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கும்…