தென்னவள்

சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு நாளை கூடுகிறது

Posted by - May 17, 2020
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம், கட்சியின் தலைவரான, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை (18) இடம்பெறவுள்ளது.
மேலும்

சவால்களை எதிர்கொள்ள தொழில்நுட்ப புத்தாக்க பயன்பாடு முக்கியம்

Posted by - May 17, 2020
கொவிட் நோய்க்கு பின்னரான பொருளாதார மீட்சி குறித்து ஆராய்வதற்காக இலங்கை வர்த்தக சம்மேளனம் மற்றும் இந்தியாவின் ASSOCHAM ஆகிய அமைப்புக்கள் ஒன்றிணைந்து இணைய செயலமர்வு ஒன்றினை நேற்றைய தினம் ஏற்பாடு செய்திருந்தன.
மேலும்

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் உயர் விருதைப் பெற்ற ஈழப் பெண்!

Posted by - May 17, 2020
தர்சிகா விக்னேஸ்வரன் என்ற ஈழப் பெண் அமெரிக்காவில் கிளெம்சோன் பல்கலைக்கழகத்தில் 2019 வருடாந்த மேல் எழுந்து வரும் தலைவர்கள் விருதை பெற்றுள்ளார்.  தென் தமிழீழம்  திருகோணமலை நகரை சேர்ந்த தர்சிகா யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பொறியியல் முதல் வகுப்பில் 2018 இல் சித்தி…
மேலும்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைகூருவது தமிழர்களின் தார்மீக கடமை-சிவகரன்

Posted by - May 17, 2020
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவு கூர வேண்டியது தமிழர்களின் தார்மீகமாகும் என்று தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ். சிவகரன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு போதிய பாதுகாப்புச் சூழல் காணப்படுகின்றதா ?-சசிகலா ரவிராஜ் கேள்வி

Posted by - May 17, 2020
போர் நிறைவடைந்து 11ஆண்டுகளாகின்ற நிலையில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு போதிய பாதுகாப்புச் சூழல் காணப்படுகின்றதா என்று  சசிகலா ரவிராஜ்  கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும்

சீன அதிபர் ஜின்பிங்குடன் பேச விரும்பவில்லை – டிரம்ப் அதிரடி பேட்டி

Posted by - May 17, 2020
கொரோனா வைரஸ் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக சீன அதிபர் ஜின்பிங்குடன் பேச விரும்பவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறினார்.
மேலும்

ஊரடங்கு தளர்வு – பாகிஸ்தானில் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது

Posted by - May 17, 2020
உள்நாட்டு விமான சேவையை பகுதியளவு செயல்பட பாகிஸ்தான் விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா அண்டை நாடான பாகிஸ்தானிலும் சுமார் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை
மேலும்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 90 ஆயிரத்தை கடந்தது

Posted by - May 17, 2020
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்துள்ளது. பலி 2872 ஆக அதிகரித்துள்ளது.
மேலும்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுக்க முயற்சி

Posted by - May 17, 2020
முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு அண்மையாக பொலிஸ் காவலரண்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் நினைவு தூபிக்கு அண்மையாகவுள்ள வீடு ஒன்றில் 10 க்கும் மேற்பட்ட அரச புலனாய்வவாளர்களும் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கும்…
மேலும்

நாகை, தூத்துக்குடி, காரைக்கால் துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

Posted by - May 17, 2020
ஆம்பன் புயல் அதிதீவிர புயலாக மாறிவருவதால் நாகை, தூத்துக்குடி, காரைக்கால் துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மேலும்