தென்னவள்

யாழில் விபத்துக்கள் அதிகரிப்பு!

Posted by - May 18, 2020
யாழ் மாவட்டத்தில் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் மீண்டும் அதிகளவு வீதி விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
மேலும்

தமிழீழ விடுதலைப் புலிகளை எவ்வாறு அழித்தார்களோ அதே போல் எம்மையும் அழிக்க முயற்சி!

Posted by - May 18, 2020
“2009ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளை எவ்வாறு அழித்தார்களோ அதேபோல தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் அழித்து விட வேண்டும் என சிங்கள பேரினவாத சக்திகளும் சில தமிழ் அரசியல் சக்திகளும் பலமாக செயற்பட்டு வருகின்றன”
மேலும்

தர்மத்தின் வழி நின்று நாம் முன்னெடுக்கும் புனிதப் பயணம் என்றோ ஒருநாள் நிச்சயம் வெற்றியினைப் பெற்றுத்தரும்

Posted by - May 18, 2020
தர்மத்தின் வழி நின்று நாம் முன்னெடுக்கும் புனிதப் பயணம் என்றோ ஒருநாள் நிச்சயம் வெற்றியினைப் பெற்றுத்தரும் என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
மேலும்

நீதியைப் பெற்றுத்தர சர்வதேசம் முன்வர வேண்டும்! -முள்ளிவாய்க்காலில் பிரகடனம்

Posted by - May 18, 2020
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலோ அல்லது சிறப்பு குற்றவியல் தீர்ப்பாயப் பொறிமுறையினூடோ நடந்த இனப்படுகொலைக்கான நீதியைப் பெற்றுத்தர சர்வதேசம் முன்வர வேண்டும் என முள்ளிவாய்க்காலில் பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும்

அனுமதி மறுக்கப்பட்போதும் வலி. கிழக்கு பிரதேச சபையில் ஈகைச்சுடறேற்றி அஞ்சலி

Posted by - May 18, 2020
பொலிஸ் அனுமதி மறுப்பு, புலனாய்வாளர்களின் இடையூறுகளின் மத்தியிலும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று காலை 10.30 மணிக்கு வலிகாமம் கிழக்கு பிரதேச சபை முன்றலில் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் இடம்பெற்றது.
மேலும்

ஒட்டாவா தமிழர் ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளர் சுரேந்திரன் விபத்தில் சாவடைந்தார்!

Posted by - May 18, 2020
கனடா ஒட்டாவா நகரில் ஏற்பட்ட வாகன விபத்தில் சுரேந்திரன் தம்பிராஜா (52) என்பவர் உயிரிழந்துள்ளதாக கனடாச் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது. கனடாவிலுள்ள ஈழத்தமிழ் சமூகத்தின் மத்தியில் ஒட்டாவா சுரேஷ் என்ற பெயரில் நன்கறியப்பட்டவர் அவர், பல அமைப்புக்களின் முக்கிய பொறுப்புக்களிலும் இருந்து…
மேலும்

உயிர்நீத்த உறவுகளுக்கு நந்திக்கடலில் மலர் தூவி அஞ்சலி!

Posted by - May 18, 2020
உயிர்நீத்த உறவுகளுக்காக நந்திக்கடலில் மலர் தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. எங்கள் பெருமைமிகு வரலாறின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல். இக்கடலில் ஏராளமான உறவுகளின் உயிர்நீத்தனர். முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர் நீத்த உறவுகளுக்காக மலர் தூவி அஞ்சலி…
மேலும்

இந்தப் படத்திற்குச் சொந்தக்காரன் இவர் தான்!

Posted by - May 18, 2020
கனடாவின் தலைநகரான ஒட்டாவில் தமிழீழ தாயகத்தை நேசித்த ஒரு தேசப்பற்றாளரான ஒட்டாவா சுரேஷ் என்று அழைக்கப்படும் சுரேந்திரன் தம்பிராஜா சாவடைந்துள்ளார். நேற்று முன்தினம்
மேலும்

“ ஹிரு நியூஸ்” இணையத்தளம் தமிழீழ சைபர் ஆமியால் முடக்கப்பட்டது!

Posted by - May 18, 2020
இலங்கையின் முன்னணி செய்தித் தளங்களில் ஒன்றான ஹிரு நியூஸ் (hirunews.lk) செய்தித் தளம் சைபர் தாக்குதலுக்குள்ளாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக குறிப்பிட்ட இணையத்தளம் இன்று காலை முதல்டிருக்கின்றது.
மேலும்