தென்னவள்

பெருந்தோட்ட தொழிலாளர் சம்பள உயர்வைத் தடுக்க எதிர்க்கட்சியின் முயற்சி

Posted by - November 14, 2025
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நேரடியாக உயர்த்தியதற்காக அரசு நடவடிக்கையை ஜனநாயக மக்கள் முன்னணி- தமிழ் முற்போக்கு கூட்டணியின் உப தலைவர் பாரத் அருள்சாமி பாராட்டியுள்ளார்.
மேலும்

இயலாமையுள்ள நபர்களுக்கான சேவைகளை மேம்படுத்துவதும் நிகழ்ச்சித் திட்டம்

Posted by - November 14, 2025
இயலாமையுள்ள நபர்களுக்கான சேவைகளை மேம்படுத்துவது குறித்து மாவட்ட மட்டத்தில் ஆலோசனைகளைப் பெறுவதற்கான ஒரு விசேட நிகழ்ச்சித் திட்டம் இயலாமையுள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் முன்முயற்சியின் கீழ் அண்மையில் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் திறன் விருத்தி நிலையத்தில் நடைபெற்றது.
மேலும்

ஆராச்சிக்கட்டு பிரதேச சபைத் தலைவருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு!

Posted by - November 14, 2025
புத்தளம் மாவட்டம் ஆராச்சிக்கட்டு பிரதேச சபைத் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின்  உறுப்பினருமான எஸ்.ஜே.எம். ஜயரத்ன, தன்னை வாய்மொழியாக அவமானப்படுத்தியதாக ஆராச்சிக்கட்டு பிரதேச சபையின் உறுப்பினரும்  ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினருமான நிகினி அயோத்யா பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளார்.
மேலும்

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டுக்கான பாதீடு ஒரு உறுப்பினர் வெளிநடப்பு !

Posted by - November 14, 2025
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பான  அமர்வு தவிசாளர் வேலாயுதம் கரிகாலன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்றது.
மேலும்

நெடுந்தீவில் ஆபிரிக்க நத்தைகளின் ஊடுருவல் அதிகரிப்பு

Posted by - November 14, 2025
யாழ்.மாவட்டத்தின் தீவக பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் ஆபிரிக்க நத்தைகளின் ஊடுருவல் அதிகரித்துள்ள நிலையில், அவற்றை கட்டுப்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயுமாறு மாவட்ட விவசாய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும்

வடமாகாணத்தில் 5 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை

Posted by - November 14, 2025
வடமாகாணத்தில் கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்துவதற்கு சுமார் 5 ஆயிரம் பெண் நாய்களுக்கு கருத்தடை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வட மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ் வசீகரன் தெரிவித்தார்.
மேலும்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவது தொடர்பாக கையளிக்கப்பட்ட அறிக்கையையும் வரைவு சட்டமூலத்தையும் பகிரங்கப்படுத்துங்கள்!

Posted by - November 14, 2025
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலத்தை வரைவதற்காக நியமிக்கப்பட்ட குழுவானது, நீதி அமைச்சரிடம் கையளித்துள்ள  அறிக்கையையும் வரைவு சட்டமூலத்தையும் பகிரங்கப்படுத்துமாறு அரசாங்கத்தையும் குறிப்பாக நீதி அமைச்சரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என சர்வ ஜன நீதி அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும்

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழில் விழிப்புணர்வு நடைபவனி

Posted by - November 14, 2025
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் நீரிழிவுக் கழகத்தின் ஏற்பாட்டில் நீரிழிவு விழிப்புணர்வு நடைபவனி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (14) நடத்தப்பட்டது.
மேலும்

வடக்கு மாகாணத்தில் நூலக சேவைகள் பணியகம் உருவாக்க நடவடிக்கை

Posted by - November 14, 2025
தேசிய நூலக மற்றும் ஆவணவாக்கல் சேவைகள் சபையின் பணிப்பாளர் நாயகம் தலைமையிலான குழுவினருக்கும் வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் உயர் அதிகாரிகளுடனான சந்திப்பில் இந்த நூலக சேவை பணியகம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

மட்டு. சித்தாண்டி சந்தனமடு பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி முற்றுகை

Posted by - November 14, 2025
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துவரும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை இடங்களை சுற்றிவளைத்து தடுக்கும் முகமாக சந்திவெளி பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட சித்தாண்டி சந்தனமடு பகுதி அண்மித்த இடங்களில் வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்ற சுற்றி வளைப்பு தேடுதலில் சந்தேகத்திற்கு இடமான 4 பேர்…
மேலும்