தென்னவள்

சுரங்கப்பாதையில் ரெயில் தடம்புரண்டு விபத்து -36 பயணிகள் உயிரிழப்பு

Posted by - April 2, 2021
தைவானில் சரியாக பார்க்கிங் செய்யப்படாத லாரி தண்டவாளத்தில் விழுந்ததால் அதன்மீது மோதிய ரெயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
மேலும்

ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவு தலைவர்கள் குற்றவாளி என தீர்ப்பு -வலுக்கும் கண்டனம்

Posted by - April 2, 2021
ஹாங்காங்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஹாங்காங் ஜனநாயக ஆதரவு செயல்பாட்டாளர்கள் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும்

அடக்குமுறைக்கு திமுக ஒருபோதும் அஞ்சியது கிடையாது- துரைமுருகன் பேட்டி

Posted by - April 2, 2021
   வருமான வரி சோதனை போன்ற செயல்களில் மத்திய அரசு ஈடுபடுவது ஜனநாயகம் அல்ல என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறினார். சென்னை நீலாங்கரையில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை…
மேலும்

மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை

Posted by - April 2, 2021
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கு சொந்தமான 2 அலுவலகம் உள்பட 5 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும்

திருப்பூர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளர்கள் 31 பேருக்கு கொரோனா- அதிகாரிகள் அதிர்ச்சி

Posted by - April 2, 2021
திருப்பூர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளானதையடுத்து பனியன் நிறுவனத்தை 3 நாட்கள் மூட சுகாதாரத்துறையினர் உத்தரவிட்டனர்.
மேலும்

தோல்வி பயத்தின் விளைவுதான் வருமான வரி சோதனை -திருமாவளவன் கண்டனம்

Posted by - April 2, 2021
எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்து வருமான வரிச்சோதனை திட்டமிட்டு நடத்தப்படுவதாக திருமாவளவன் குற்றம்சாட்டி உள்ளார்.
மேலும்

சேலத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம்

Posted by - April 2, 2021
சேலம் வடக்கு தொகுதி, தெற்கு தொகுதி, மேற்கு தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
மேலும்

நீ.மரியசேவியர் அடிகளாரின் புகழுடல் மக்கள் அஞ்சலிக்காக கலைத்தூது கலையகத்தில்…..

Posted by - April 2, 2021
கடந்த 55 ஆண்டுகளுக்கு மேலாக கலைக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்து நேற்றைய தினம் இவ்வுலக வாழ்வில் இருந்து விடைபெற்ற திருமறைக் கலாமன்ற இயக்குநர் நீ.மரியசேவியர் அடிகளாரின் புகழுடல் இன்று காலை முதல் இல.286,பிரதான வீதி,யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள மன்றத்தின் கலைத்தூது கலையகத்தில் அஞ்சலிக்காக…
மேலும்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்

Posted by - April 2, 2021
இலங்கை பெருந்தோட்ட தொழிலாளர் கல்வி நிதியத்தினால் (CEWET) புலமைப் பரிசில்கள் வழங்கப்படுவதற்காக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
மேலும்