தென்னவள்

தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு

Posted by - April 3, 2021
எதிர்வரும் தேர்தலில் கடமைகளில் ஈடுபடவுள்ள அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்கும் செயலமர்வு இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படவிருப்பதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மேலும்

முல்லைத்தீவு மாவட்டத்தின் எட்டாவது பொலிஸ் நிலையம் திறப்பு

Posted by - April 2, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தின் எட்டாவது பொலிஸ் நிலையமாக ஐயன்கன்குளம் பொலிஸ் நிலையம் இன்று (02) திறந்து வைக்கப்பட்டது.
மேலும்

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படவுள்ள நேர அட்டவணை

Posted by - April 2, 2021
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பொது மக்களுக்கான போக்குவரத்து வசதிகளை அதிகரிப்பதற்காக விசேட பஸ்கள், ரயில்கள் சேவையில ஈடுபடுத்தப்படவுள்ளன.
மேலும்

கவிஞர் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறித்து பயங்கரவாத விசாரணை பிரிவினரிடம் அறிக்கை கோரியது மனித உரிமை ஆணைக்குழு

Posted by - April 2, 2021
மன்னாரை சேர்ந்த கவிஞர் அஹ்னாவ் ஜசீம் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறித்து பயங்கரவாத விசாரணை பிரிவினர் அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவேண்டும் என இலங்கைமனித உரிமை ஆணைக்குழு உத்தரவி;ட்டுள்ளது.
மேலும்

கலைக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த மரியசேவியரின் இறுதியாத்திரை

Posted by - April 2, 2021
அருட்கலாநிதி நீக்கிலாப்பிள்ளை மரியசேவியர் அவர்களின் புகழுடல் தற்போது 286 பிரதான வீதியில் அமைந்துள்ள ‘கலைத்தூது கலையகத்தில்’வைக்கப்பட்டுள்ளது.
மேலும்

யாழின் மிகப் பிரபல ஆசிரியர் வே. அன்பழகன் காலமானார்!

Posted by - April 2, 2021
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களுக்கான தனியார் கல்வி நிலையங்களை யாழ்ப்பாணத்தில் நடத்திவந்த யாழ்ப்பாணத்தின் மிகப் பிரபல ஆசிரியரான அன்பொளி கல்வியகத்தின் நிர்வாகி வே.அன்பழகன் இன்று காலை கொழும்பில் காலமானார். உடல் நிலைப் பாதிப்புக்கு உள்ளாகியிருந்த அவர் கொழும்பில் தனியார் வைத்தியசாலை…
மேலும்

28 வயது தொண்டர் ஆசிரியையை பலாத்காரம் செய்ய முயற்சித்த அதிபர்!

Posted by - April 2, 2021
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் தொண்டர் ஆசிரியை ஒருவரை பலத்தகாரம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரை நேற்று (01) வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்து விடுத்துள்ளது.
மேலும்

யாழ் மாவட்டத்தில் சிறப்பாக இடம்பெற்ற பெரிய வௌ்ளி திருப்பலி ஆராதனை

Posted by - April 2, 2021
கிறிஸ்தவ மக்களின் பெரிய வெள்ளி திருப்பலி ஆராதனை இன்று யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவலாயங்களிலும் சிறப்பான ஆராதனை இடம்பெற்றன. இதற்கு இணைவாக வரலாற்று சிறப்புமிக்க யாழ் மரியன்னை பேராலயத்தின் முன்பாக பெரிய வெள்ளி கல்வேரி மலைக்கு உரிய 13 திருப்பாடுகள்…
மேலும்

எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டும் – மம்தா பானர்ஜி அழைப்புக்கு மெகபூபா முப்தி ஆதரவு

Posted by - April 2, 2021
ஜனநாயகம் மீதும், அரசியல் சட்டம் மீதும் பா.ஜ.க தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக எதிர்க்கட்சி தலைவர்களுக்கு முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடிதம் எழுதியிருந்தார்.
மேலும்