தென்னவள்

தேர்தலுக்கு பிறகு ஊரடங்கா?- சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்

Posted by - April 5, 2021
தமிழகத்தில் அச்சம் தரும் வகையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
மேலும்

சொந்த ஊரில் ஓட்டு போடுவதற்காக 3,515 பஸ்களில் இன்று மேலும் 1.50 லட்சம் பேர் பயணம்

Posted by - April 5, 2021
தமிழக சட்டசபை தேர்தல் நாளை நடக்கவுள்ள நிலையில் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு கடந்த 4 நாட்களில் 4 லட்சத்து 23 ஆயிரம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
மேலும்

இராயப்பு ஜோசப் ஆண்டகையின் உடல் இன்று நல்லடக்கம்

Posted by - April 5, 2021
மறைந்த மன்னார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் கலாநிதி, வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
மேலும்

சம்பா அரிசியை 89 ரூபாவுக்கு வழங்க தனியார் வர்த்தகர்கள் உடன்பாடு

Posted by - April 5, 2021
சம்பா அரிசியை 89 ருபாவுக்கும், நாட்டரிசியை 90 ருபாவுக்கும் சதொச நிறுவனத்திற்கு வழங்குவதற்கு தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள் விருப்பம் தெரிவித்திருப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
மேலும்

சட்ட வல்லுநர்களுக்கான கையடக்கத் தொலைபேசி செயலிக்கு நிதியளித்த அமெரிக்கா

Posted by - April 5, 2021
ஐக்கிய அமெரிக்காவின் அனுசரனையுடன் கொழும்பு சட்ட சங்கம் தனது உறுப்பினர்கள் இணையத்தினூடாக நிகழ்நிலை சட்ட வள ஆதாரங்கள் மற்றும் நீதிமன்ற நாட்காட்டிகளை அணுகுவதற்கு ஏதுவாக அண்மையில் கையடக்கத்தொலைபேசி செயலியொன்றை அங்குரார்ப்பணம் செய்தது. நீதிமன்ற நாட்காட்டிகள் மற்றும் சட்ட அறிக்கைகைகள் தற்பொழுது விரல்…
மேலும்

சீன தடுப்பூசிகளை இன்று முதல் வழங்க நடவடிக்கை

Posted by - April 5, 2021
சீனாவிடம் இருந்து கிடைக்கப்பெற்ற கோவிட் தடுப்பூசிகள் இன்று முதல் வழங்கப்பட உள்ளதாக ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
மேலும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் உள்ள பிரதான சூத்திரதாரிகள் கண்டு பிடிக்கப்படாவிட்டால்……..

Posted by - April 5, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் உள்ள பிரதான சூத்திரதாரிகள் கண்டு
மேலும்

யாழ் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை

Posted by - April 5, 2021
இரண்டாம் தவணை ஆரம்பிக்கும் போதே யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகள் மீளத் திறக்கப்படும் என்று வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், எல்.இளங்கோவன் தெரிவித்தார்.
மேலும்

வடக்கு, கிழக்கில் மோதல்கள் இடம்பெற்ற காலத்தில் அளப்பரிய பணியாற்றினார் மறைந்த ஆயர் இராயப்பு யோசேப் – இரங்கல்

Posted by - April 4, 2021
வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் மோதல்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் மறைந்த ஆயர் இராயப்பு யோசேப் ஆண்டகை நெருங்கிய வகையில் தொடர்புபட்டு ஆற்றிய அளப்பரிய பணிகளை தனிப்பட்ட முறையில் நான் நன்கறிவேன் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தனது இரங்கல் செய்தியில்…
மேலும்

இலங்கையின் ஒஸ்கார் றொமேறோ இராயப்பு ஜோசப் ஆண்டகை – இரங்கல் குறிப்பில் தமிழர் மரபுரிமைப் பேரவை

Posted by - April 4, 2021
மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகை, இலங்கையின் ஒஸ்கார் றொமேறோராவார் என்று இரங்கல் குறிப்பில் தமிழர் மரபுரிமைப் பேரவை குறிப்பிட்டுள்ளது.
மேலும்