தென்னவள்

துணை ஓட்டுச்சாவடிகள் உள்பட சென்னையில் 8,492 வாக்குச்சாவடிகள் தயார்

Posted by - April 5, 2021
ஒவ்வொரு வாக்காளருக்கும் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, சானிடை சரால் கைகளை சுத்தம் செய்த பிறகே வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு வாக்குச் சாவடிகளிலேயே முககவசம் வழங்கப்படுகிறது.
மேலும்

கொள்ளிடத்தில் அதிசய கத்தரிக்காய்

Posted by - April 5, 2021
கொள்ளிடத்தில் உள்ள ஒரு கடைக்கு விற்பனைக்காக வந்த கத்தரிக்காய் வித்தியாசமாக இருந்ததால் அந்த கத்தரிக்காய்யை கடையில் காட்சி பொருளாக வைத்துள்ளனர்.
மேலும்

சீனாவில் மீன்பிடி படகு கடலில் கவிழ்ந்து 12 பேர் பலி

Posted by - April 5, 2021
சீனாவில் மீன்பிடி படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை.
மேலும்

மியான்மரில் ராணுவ ஆட்சி – ஈஸ்டர் முட்டைகள் மூலம் எதிர்ப்பை வெளிப்படுத்திய போராட்டக்காரர்கள்

Posted by - April 5, 2021
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தினந்தோறும் பல்வேறு வழிமுறைகளில் போராட்டம் நடத்தி வரும் அந்த நாட்டு மக்கள் நேற்று ஈஸ்டர் முட்டை போராட்டத்தை முன்னெடுத்தனர்.
மேலும்

அமெரிக்காவில் ஒரே நாளில் 40 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி புதிய சாதனை

Posted by - April 5, 2021
கொரோனா வைரஸ் பாதிப்பில் உலக அளவில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும் அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மின்னல் வேகத்தில் நடந்து வருகின்றன.
மேலும்

இந்தோனேசியாவில் கனமழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 44 பேர் பலி

Posted by - April 5, 2021
இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள நுசா தெங்கரா மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்ததால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மேலும்

ஜோர்டானில் ஆட்சியை கவிழ்க்க முயன்றதாக முன்னாள் பட்டத்து இளவரசர் ஹம்ஸா பின் உசேன் கைது

Posted by - April 5, 2021
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஜோர்டானில் கடந்த 1999-ம் ஆண்டு முதல் மன்னராக இருந்து வருபவர் 2-ம் அப்துல்லா.
மேலும்

அடிடாஸ் நிறுவன முன்னாள் உரிமையாளர், மனைவியை கட்டி போட்டு அடி, உதை: திருடர்கள் அட்டூழியம்

Posted by - April 5, 2021
அடிடாஸ் நிறுவன முன்னாள் உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை வீட்டில் கட்டி போட்டு அடித்து, உதைத்து கும்பல் பொருட்களை திருடி சென்றுள்ளனர்.
மேலும்

தமிழகத்தில் தயார் நிலையில் வாக்குச்சாவடிகள்- பாதுகாப்பு பணியில் 1.58 லட்சம் போலீசார்

Posted by - April 5, 2021
சட்டமன்ற தேர்தலில் 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 300 வாக்குச்சாவடிகள் மிகவும் பதட்டமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும்