தென்னவள்

அரசியல் பழிவாங்கல் செய்வதை அரசாங்கம் நிறுத்த வேண்டும்

Posted by - April 6, 2021
உதாகம்மான தனி வீட்டு திட்டங்களை நடுவழியில் கைவிட்டு அரசியல் பழிவாங்கல் செய்வதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலு குமார் தெரிவித்தார். “கடந்த நல்லாட்சியில்…
மேலும்

மட்டக்களப்பு, வவுனியா மற்றும் யாழில் விசேட பொருளாதார மத்திய நிலையங்கள்

Posted by - April 6, 2021
மட்டக்களப்பு, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் விசேட பொருளாதார மத்திய நிலையங்களை திறந்து வைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
மேலும்

வவுனியாவில் பொலிஸார் எனக் கூறி நகை கொள்ளை

Posted by - April 6, 2021
வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் என தெரிவித்து 5 பவுண் நகை கொள்ளையிடப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

யாழில் 15 பேருக்கு நேற்று கொரோனா தொற்று : மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்

Posted by - April 6, 2021
யாழ்ப்பாணத்தில் மேலும் 15 பேருக்கும், வவுனியாவில் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று நேற்றுத் திங்கட்கிழமை உறுதி செய்யப்பட்டது. என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இவர்களில் 8 பேர் நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்டவர்கள் என்றும்…
மேலும்

சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக சலுகை விலையில் உணவுப் பொருட்கள்

Posted by - April 5, 2021
பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்குத் தேவையான உணவுப் பொருட்களை ´சதொச´ விற்பனை நிலையங்கள் ஊடாக சலுகை விலையில் பெற்றுக் கொள்ள முடியும் என அதன் தலைவர் றியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும்

புத்தாண்டை முன்னிட்டு விஷேட புகையிரத சேவைகள்

Posted by - April 5, 2021
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விஷேட புகையிரத சேவைகள் சில முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

மன்னாரில் துக்க தினம் அனுஸ்ரிப்பு

Posted by - April 5, 2021
மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூத உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் முகமாக இன்றைய தினம் (5) மன்னார் மாவட்டத்தில் பூரண கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு துக்க தினம் அனுஸ்ரிக்கப்பட்டு வருகிறது.
மேலும்

விபத்தில் தந்தை பலி – மகன் படுகாயம்

Posted by - April 5, 2021
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு – பரந்தன் வீதியில் தேராவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தின் போது குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் அவரது மகன் பாடுகாயமடைந்துள்ளார்.
மேலும்

வெளியூர் பேருந்துகளில் சிவில் உடைகளில் பொலிஸார்

Posted by - April 5, 2021
வெளியூர் பேருந்துகளில் பஸ் சாரதிகளைக் கண்காணிக்கும் வகையில்  பொலிஸார் சிவில் உடையில் கடமைகளில் ஈடுபடவுள்ளனர். இதேவேளை நேற்று இடம்பெற்ற வீதி விபத்துகளால் 7 பேர் மரணித்துள்ளதுடன் அவற்றில் மோட்டார் சைக்கிள் விபத்துகளே அதிகமாகும்.
மேலும்

நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தில் 54 பேருக்கு கொரோனா

Posted by - April 5, 2021
இலங்கையில், நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடை யாளம் காணப்பட்ட 141 பேரில் 54 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந் தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
மேலும்