தென்னவள்

99 வயதில் மரணம் அடைந்த இளவரசர் பிலிப் பற்றி ருசிகர தகவல்

Posted by - April 11, 2021
2-ம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் மறைவுக்கு இங்கிலாந்து பிரதமர் மோரிஸ் ஜான்சன், இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோபைடன் உள்ளிட்ட உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் காலமானார்

Posted by - April 11, 2021
கொரோனா மற்றும் நுரையீரல் தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தா ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானார்.
மேலும்

உலகிலேயே மிகவும் வேகமாக 10 கோடி தடுப்பூசி போட்டு இந்தியா சாதனை

Posted by - April 11, 2021
இந்தியாவில் இதுவரை 10 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும்

ஆப்கானிஸ்தானில் வான் தாக்குதலில் தலீபான் கவர்னர் உட்பட 22 பயங்கரவாதிகள் பலி

Posted by - April 11, 2021
ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது.
மேலும்

இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கு ஏப்ரல் 17ல் நடைபெறும் – பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிப்பு

Posted by - April 11, 2021
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான பிலிப் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
மேலும்

கொரோனா தடுப்பு நடவடிக்கை: தமிழகத்தில் 846 தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதியாக மாற்றம்

Posted by - April 11, 2021
தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 5 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் தொடக்கத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 400-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா…
மேலும்

தமிழ்நாட்டில் கோவில்கள் அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் – ஜக்கி வாசுதேவ் வலியுறுத்தல்

Posted by - April 11, 2021
உத்தரகாண்ட் மாநில அரசு 51 கோவில்களை அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து இருக்கும் செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளார்.
மேலும்

உர விலை உயர்வுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் – விவசாயிகள் வாழ்வுடன் மத்திய அரசு கண்ணாமூச்சி விளையாடுகிறது

Posted by - April 11, 2021
பொதுத்துறை நிறுவனங்களை, புதிய நிறுவனங்களை உருவாக்கும் அரசாக மத்தியில் உள்ள அரசு இருக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும்

சனி, ஞாயிறு, விடுமுறை நாட்களில் மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை

Posted by - April 11, 2021
தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள் இரவு 10 மணி வரை திறந்திருக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
மேலும்

சாதனைக்காக கடல் கடந்து செல்லும் விமான படை வீரர்

Posted by - April 11, 2021
இலங்கை விமானப் படையைச் சேர்ந்த நீச்சல் வீரர் ரோசன் அபேசுந்தர பாக்கு நீரிணையை கடப்பதற்கான பயணத்தை ​நேற்று (10) அதிகாலை தலைமன்னாரில் இருந்து ஆரம்பித்துள்ளார்.
மேலும்