தென்னவள்

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் நினைவு

Posted by - April 14, 2021
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் நினைவு வழமை போன்று இவ்வாண்டு மே 18 ஆம் திகதி கொரோனா சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி இடம்பெறும் என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு  அறிவித்துள்ளது.   18 ஆம் திகதி முற்பகல் 10.30க்கு சுடரேற்றி அஞ்சலி…
மேலும்

மன்னாரில் மீனவர்கள் மீது கடற்படையினர் தாக்குதல்!

Posted by - April 14, 2021
மன்னார் பள்ளிமுனையில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை(13) இரவு மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்கள் மீது நேற்று நள்ளிரவு இரணை தீவு கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் கடுமையாக தாக்கியதாக தெரிய வருகின்றது. மன்னார் பள்ளிமுனை கடற்கரையில் இருந்து படகு ஒன்றில் 4 மீனவர்கள்…
மேலும்

அரசாங்கத்துடன் பேசுவதால் எந்த தீர்வையும் காணமுடியாது : அமெரிக்காவின் தலையீட்டை கோருகின்றோம் – காணாமல் போனோரின் உறவுகள்

Posted by - April 14, 2021
தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அமெரிக்காவின் தலையீட்டை பகிரங்கமாக கோருவதாக, வவுனியாவில் கடந்த 1515 ஆவது நாளாக தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
மேலும்

விவேகத்துடன் செயல்பட்டு கோவிட் சூழலில் இருந்து வெற்றிகரமாக வெளிவர வேண்டும்- சத்குருவின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தி

Posted by - April 14, 2021
இந்த தமிழ் புத்தாண்டில் மக்கள் அனைவரும் விவேகத்துடன் செயல்பட்டு கோவிட் சூழலை கடந்து வெற்றிகரமாக வெளிவர வேண்டும் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.
மேலும்

கும்ப மேளாவில் சமூக இடைவெளியை மறந்த மக்கள்… ஹரித்வாரில் 2 நாட்களில் 1000 பேருக்கு கொரோனா

Posted by - April 14, 2021
பொதுமக்கள் தொடர்ந்து கும்பலாக நின்று நதியில் நீராடியதால், அவர்களை ஒழுங்குபடுத்த முடியாமல் காவல்துறையினர் திணறினர்.
மேலும்

130-வது பிறந்தநாள்: அம்பேத்கர் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை

Posted by - April 14, 2021
சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் எதிரில் மாநில தேர்தல் ஆணையம் அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மேலும்

ஓமனில் ஒரே நாளில் 1,335 பேருக்கு கொரோனா- 9 பேர் பலி

Posted by - April 14, 2021
ஓமனில் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில், 1,335 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும்

அபுதாபியில் அபூர்வமாக தென்பட்ட ‘ஆள்காட்டி பறவைகள்’

Posted by - April 14, 2021
அபுதாபியில் மிக அபூர்வமான ஆள்காட்டி பறவைகள் தென்பட்டுள்ளது. இந்த பறவைகள் நடமாடும் காட்சிகள் அபுதாபி- துபாய் எல்லைப்பகுதியில் உள்ள விவசாய பண்ணையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும்

மியான்மரின் நிலைமை சிரியா உள்நாட்டு போர் தொடக்கத்தை எதிரொலிக்கிறது – ஐ.நா. தூதர் கவலை

Posted by - April 14, 2021
மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து விட்டு ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அப்போது முதல் அந்த நாட்டு மக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மேலும்

ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்தி வைக்க அமெரிக்கா பரிந்துரை

Posted by - April 14, 2021
ஓராண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றை சமாளிக்க பல்வேறு நாடுகளும் தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளன.
மேலும்