தென்னவள்

’மாப்பிட்டிகம தேரரின் கதையே எல்லோருக்கும் படிப்பினை

Posted by - April 16, 2021
‘ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஹிட்லரை போன்று ஆட்சியை முன்னெடுக்க வேண்டும் என்பதே, அவருக்கு வாக்களித்த 69 இலட்சம் மக்களின் எதிர்பார்ப்பு’ என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற…
மேலும்

மின்னல் தாக்குதலில் பெண் ஒருவர் உட்பட 5 பேர் படுகாயம்

Posted by - April 16, 2021
மட்டக்களப்பு மாவடிவேம்பு, கிருமிச்சை பிரதேசங்களில் இடிமின்னல் தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உட்பட 5 பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று (15) இடம்பெற்றுள்ளது
மேலும்

பெளத்த தீவிரர்கள், இப்போது புதிய பாடல் ஒன்றை பாடுகிறார்கள்!

Posted by - April 16, 2021
பெங்கமுவே நாலக தேரர், அஸ்கிரிய அனுநாயக தம்மானந்த தேரர், ரத்தன தேரர், முருத்தெடுகம ஆனந்த தேரர், சிங்கள ராவய தேரர், ஞானசார தேரர், ராவண பலய தேரர் ஆகிய பெளத்த தீவிரர்கள், இப்போது புதிய பாடல் ஒன்றை பாடுகிறார்கள்.
மேலும்

குருந்தூர் மலையில் இந்துக்கள் வழிபட முழு உரித்தையும் பெற்றுக்கொடுப்போம்

Posted by - April 16, 2021
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்புப் பகுதியில் அமைந்துள்ள தமிழர்களின் பூர்வீக வழிபாட்டுத்தலமான குருந்தூர்மலையில்,
மேலும்

கிளிநொச்சியில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

Posted by - April 16, 2021
கிளிநொச்சி கோணாவில் கிராம அலுவலர் பிரிவில் கோணாவில் மத்தியில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
மேலும்

அமெரிக்க பாராளுமன்றத்தில் அம்பேத்கரை கவுரவிக்கும் தீர்மானம் – இந்திய வம்சாவளி எம்.பி. தாக்கல்

Posted by - April 16, 2021
அமெரிக்க பாராளுமன்றத்தில் அம்பேத்கரை கவுரவிக்கும் தீர்மானம் ஒன்றை இந்திய வம்சாவளி எம்.பி. தாக்கல் செய்தார்.
மேலும்

ஆப்கானிஸ்தான் போரில் வென்றது, நாங்கள்தான் – தலீபான்கள்

Posted by - April 16, 2021
ஏறத்தாழ 20 ஆண்டு காலத்துக்கு பின்னர் இப்போது ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை அமெரிக்கா முழுமையாக திரும்பப்பெற முடிவு செய்து அறிவித்துள்ளது.
மேலும்

மக்களை காக்கும் பணியில் மோடி தீவிரமாக செயல்பட வேண்டும்- கே.எஸ்.அழகிரி

Posted by - April 16, 2021
பிரதமர் மோடி எதையும் அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்காமல் இந்திய மக்களின் உயிரையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கிற முயற்சியில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
மேலும்