தென்னவள்

கொரோனா தொற்று: மாலை 6 மணி முதல் கிராமம் ஒன்று தனிமைப்படுத்தப்படுகின்றது

Posted by - April 24, 2021
களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவில் உள்ள கிராமசேவகர் பிரிவு ஒன்று இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளது.
மேலும்

பிரித்தாளும் தந்திரத்துடன் தமிழர் – முஸ்லிம்களை மோதவிடும் சூழ்ச்சி- கல்முனையில் நடப்பது குறித்து ஸ்ரீசேநன்

Posted by - April 24, 2021
பிரித்தாளும் தந்திரத்துடன தமிழ் மக்களையும் முஸ்லிம் மக்களையும் மோதவிடும் வகையில் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தொடர்பான செயற்பாடுகள் காணப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
மேலும்

ரிஷாட்டின் கைதுக்கு ஹக்கீம் கண்டனம்!

Posted by - April 24, 2021
முன்னாள் அமைச்சரும், நாடாளுன்ற உறுப்பினருமான ரிசாட் பதியூதீன் கைது செய்யப்பட்டுள்ளமையின் ஊடாக, நாட்டின் சட்டவாட்சி  அதல பாதாளத்திற்குச் சென்றுள்ளமையை உணர முடிந்துள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
மேலும்

பொலிகண்டியில் விடுதலைப் புலிகளின் தயாரிப்பிலான வெடிபொருட்கள் மீட்பு

Posted by - April 24, 2021
யாழ்ப்பாணம்- பொலிகண்டியில் விடுதலைப் புலிகளின் தயாரிப்பிலான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிகண்டி- புதுவளவு என்ற பகுதியிலேயே இந்த வெடிபொருட்களை, இன்று (சனிக்கிழமை) மீட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த வெடிபொருட்களை செயலிழக்க செய்வதற்கான தொழில்நுட்பத் திறன் தொடர்பில் கண்டறியப்படவில்லை எனவும் சம்பவம்…
மேலும்

ஆசிரியர் அடித்ததில் மாணவனுக்கு நடத்த விபரீதம்

Posted by - April 24, 2021
யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறையிலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவன் மீது ஆசிரியர் ஒருவர் தடியால் அடித்த சம்பவத்தில் மாணவனின் கண்ணில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும்

வீட்டுக்குள்ளேயும் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும்- டாக்டர் சுதா சே‌ஷய்யன் யோசனை

Posted by - April 24, 2021
தினமும் வேலைக்கு சென்று வரும் குடும்ப உறுப்பினர் மற்ற உறுப்பினர்களிடம் இருந்து குறிப்பாக முதியவர்கள், குழந்தைகளிடம் இருந்து சற்று விலகி இருப்பதன் மூலம் நோய் பரவலை தடுக்கலாம்.
மேலும்

நாளை முழு ஊரடங்கு: சிந்தாதிரிப்பேட்டை- காசிமேடு மார்க்கெட்டில் மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்

Posted by - April 24, 2021
கொரோனா 2-வது அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில் பொதுமக்கள் இன்னும் விழிப்புணர்வு இல்லாமல் மீன் மார்க்கெட்டுகளில் திரள்வது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும்

முழு ஊரடங்கு: 4 வழித்தடங்களில் நாளை குறைந்த அளவில் மின்சார ரெயில் சேவை

Posted by - April 24, 2021
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் மட்டுமின்றி ரெயில்வே ஊழியர்கள் பணிக்கு வருவதற்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும்

தமிழகத்தில் கோவேக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு- 2வது டோஸ் போடாமல் நிறைய பேர் காத்திருப்பு

Posted by - April 24, 2021
சென்னையில் 10,500 கோவேக்சின் தடுப்பூசிகள் மட்டுமே இருப்பு உள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசி 1 லட்சம் கைவசம் உள்ளது.
மேலும்