தென்னவள்

திட்டமிட்டு புதிய கல்விக்கொள்கையின் தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிடவில்லை – மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்

Posted by - April 25, 2021
புதிய கல்விக் கொள்கையின் உள்ளடக்கம் தமிழர்களுக்கு தெரியக்கூடாது; தெரிந்தால் எதிர்ப்புகள் கிளம்பும் என்பதால் திட்டமிட்டு மத்திய அரசு தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிடவில்லை என்று வைகோ கூறியுள்ளார்.
மேலும்

இந்திய விமானங்களுக்கு ஈரான் தடை

Posted by - April 25, 2021
இங்கிலாந்து, நியூசிலாந்து ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கனடா உள்ளிட்ட பல நாடுகள் இந்திய விமானங்கள் தங்கள் நாடுகளுக்கு வருவதற்கு தடை விதித்துள்ளன.இங்கிலாந்து, நியூசிலாந்து ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கனடா உள்ளிட்ட பல நாடுகள் இந்திய விமானங்கள் தங்கள் நாடுகளுக்கு…
மேலும்

தமிழ்த் தரப்பை ஐக்கியப்படுத்தும் ரெலோவின் முயற்சியை வரவேற்கிறோம்- சுரேஷ் க.பிறேமச்சந்திரன்

Posted by - April 25, 2021
மாகாணசபை முறைமையைக் காப்பதற்கு தமிழ்த் தரப்புகள் ஒன்றிணைய வேண்டும் என்று அண்மையில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் பேச்சாளர் சுரேன் ஊடக அறிக்கையின் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரது அறிக்கையை வரவேற்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிறேமச்சந்திரன்…
மேலும்

தமிழகத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் – தியேட்டர்கள், வணிக வளாகங்கள் இயங்க தடை

Posted by - April 25, 2021
கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில் தமிழக அரசு நாளை முதல் சலூன்கள், பார்களை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.
மேலும்

தமிழகத்தில் முழு ஊரடங்கு – எந்தெந்த பணிகளுக்கு அனுமதி?

Posted by - April 25, 2021
தமிழகத்தில் இன்று அமலில் இருக்கும் முழு ஊரடங்கில் பத்திரிகை, பால் வினியோகம் ஆகியவை வழக்கம்போல் நடைபெறும்.
மேலும்

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது – விதிகளை மீறினால் வழக்குப்பதிவு, வாகனம் பறிமுதல்

Posted by - April 25, 2021
தமிழகத்தில் 7 மாதங்களுக்குப் பிறகு தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு இன்று அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும்

பஞ்சாப்பில் 6 நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு

Posted by - April 25, 2021
அமிர்தசரஸ் நகரில் உள்ள நீலகண்ட் ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 2 பெண்கள் உள்பட 6 நோயாளிகள் பரிதாபமாக இறந்துள்ளனர். இவர்களில் 5 பேர் கொரோனா நோயாளிகள் ஆவார்கள்.
மேலும்

பிரான்சில் போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து பெண் அதிகாரி கழுத்தை அறுத்து படுகொலை

Posted by - April 25, 2021
பிரான்சில் போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து பெண் அதிகாரியை கழுத்தை அறுத்து படுகொலை செய்த நபரை போலீசார் சுட்டு கொன்றனர்.‌
மேலும்