புதிய கல்விக் கொள்கையின் உள்ளடக்கம் தமிழர்களுக்கு தெரியக்கூடாது; தெரிந்தால் எதிர்ப்புகள் கிளம்பும் என்பதால் திட்டமிட்டு மத்திய அரசு தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிடவில்லை என்று வைகோ கூறியுள்ளார்.
இங்கிலாந்து, நியூசிலாந்து ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கனடா உள்ளிட்ட பல நாடுகள் இந்திய விமானங்கள் தங்கள் நாடுகளுக்கு வருவதற்கு தடை விதித்துள்ளன.இங்கிலாந்து, நியூசிலாந்து ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கனடா உள்ளிட்ட பல நாடுகள் இந்திய விமானங்கள் தங்கள் நாடுகளுக்கு…
மாகாணசபை முறைமையைக் காப்பதற்கு தமிழ்த் தரப்புகள் ஒன்றிணைய வேண்டும் என்று அண்மையில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் பேச்சாளர் சுரேன் ஊடக அறிக்கையின் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரது அறிக்கையை வரவேற்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிறேமச்சந்திரன்…
அமிர்தசரஸ் நகரில் உள்ள நீலகண்ட் ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 2 பெண்கள் உள்பட 6 நோயாளிகள் பரிதாபமாக இறந்துள்ளனர். இவர்களில் 5 பேர் கொரோனா நோயாளிகள் ஆவார்கள்.