தென்னவள்

ரிஷாத், ரியாஜ்ஜின் மனைவிமார் மனித உரிமை ஆணைக் குழுவில் முறைப்பாடு

Posted by - April 28, 2021
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டமை மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சட்ட விரோதமானது என குறிப்பிட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவில் முறையிடப்பட்டுள்ளது.
மேலும்

மே தினத்தை தனித்து நடத்தவே தீர்மானித்தோம்: கொவிட் வைரஸ் தடுத்து விட்டது

Posted by - April 28, 2021
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மே தின பேரணியை தனித்து நடத்துவதற்கு தீர்மானித்திருந்த போதிலும், கொவிட்-19 வைரஸ் காரணமாக அதனை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. எனினும் கட்சியின் தொழிற் சங்கத்துடன் கலந்துரையாடி தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையை ஜனாதிபதிக்கு…
மேலும்

விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம்: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், 2 ஏட்டுகளுக்கு 10 ஆண்டு சிறை

Posted by - April 28, 2021
  விசாரணை கைதி உயிரிழந்த சம்பவத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், 2 ஏட்டுகளுக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் கோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது.
மேலும்

ரஷிய தடுப்பூசி எப்போது இந்தியா வரும்? – இந்திய நிறுவனம் பதில்

Posted by - April 28, 2021
உலகின் முதல் கொரோனா தடுப்பூசியாக ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ரஷியா உருவாக்கியது.
மேலும்

தமிழகத்தில் போர்க்கால அடிப்படையில் 12,370 ஆக்சிஜன் படுக்கை வசதிகள்- பொதுப்பணித்துறை தீவிரம்

Posted by - April 28, 2021
கொரோனா 2-வது அலையை எதிர்கொள்ள தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி உள்ளிட்ட அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் கூடுதலாக 12 ஆயிரத்து 370 ஆக்சிஜன் படுக்கை வசதிகளை போர்க்கால அடிப்படையில் பொதுப்பணித்துறை அமைத்து வருகிறது.
மேலும்

லடாக்கில் உள்ள சியாச்சினில் பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் 2 பேர் பலி

Posted by - April 28, 2021
லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள உலகிலேயே மிகஉயரமான போர்க்களமான சியாச்சினில் இந்திய ராணுவ வீரர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில்
மேலும்

இந்தியாவில் கொரோனா தாக்கிய 15 சதவீதம் பேருக்குத்தான் சிகிச்சை தேவைப்படுகிறது – உலக சுகாதார நிறுவனம் கருத்து

Posted by - April 28, 2021
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 15 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்குத்தான் ஆஸ்பத்திரியில் சிகிச்சை தேவைப்படுகிறது. இதிலும் குறைவானவர்களுக்குத்தான் ஆக்சிஜன்
மேலும்

திட்டமிட்டபடி மே 2ல் வாக்கு எண்ணிக்கை – வெற்றி கொண்டாட்டத்துக்கு தடை விதித்தது தேர்தல் ஆணையம்

Posted by - April 28, 2021
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை திட்டமிட்டபடி மே 2-ம் தேதி நடைபெறுமென தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும்

ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்ன?- தமிழக அரசு உத்தரவு

Posted by - April 28, 2021
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும்

2-வது டோஸ் தடுப்பூசி எங்கு வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

Posted by - April 28, 2021
தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும், கொரோனா தடுப்பூசி 2-வது டோஸ் எங்கு வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம் என்றும் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
மேலும்