தென்னவள்

மல்லாவி வைத்தியசாலை ஊழியர் ஒருவருக்கு கோவிட் தொற்று

Posted by - May 2, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மல்லாவி வைத்தியசாலை ஊழியர் ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும்

காய்ச்சலுக்கு மருந்து குடித்து விட்டு வயலுக்குச் சென்றவர் மரணம்

Posted by - May 2, 2021
திருகோணமலை – மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காய்ச்சல் என கூறி மருந்து குடித்து விட்டு வயலுக்கு சென்றவர் உயிரிழந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது.
மேலும்

திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலின் 3281 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

Posted by - May 2, 2021
சென்னை திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் 3281 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.தமிழக
மேலும்

வவுனியா தெற்கு கல்வி வலயப்பணிப்பாளராக சு. அன்னமலர் நியமனம்!

Posted by - May 2, 2021
வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளராக திருமதி. அன்னமலர் சுரேந்திரன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். 05.05.2021 முதல் கடமையைப் பொறுப்பேற்கவுள்ளார்.
மேலும்

கொட்டகலையில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் காயம்

Posted by - May 2, 2021
நுவரெலியா ; ஹட்டன் பிரதான வீதியில் நேற்றிரவு கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாக திம்புள்ள, பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

நினைவு கூர்தலுக்கான வெளி-2021 ?

Posted by - May 2, 2021
கடந்த வாரம் கத்தோலிக்க திருச்சபையின் யாழ் மறை மாவட்ட குருமுதல்வர் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார்.தமிழ்மக்கள் இறந்தவர்களை நினைவு கூர்வதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்பதே அது. கத்தோலிக்க திருச்சபையின் உயர்நிலைக் குருவானவர் ஒருவர் அவ்வாறு தெரிவித்திருப்பது
மேலும்

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் -திமுக முன்னிலை

Posted by - May 2, 2021
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள்…
மேலும்

புளுட்டுமானோடை புராதன வரலாற்றிடத்திற்கு த.தே கூ பிரதிநிதிகள் களவிஜயம்…

Posted by - May 2, 2021
மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஈரளக்குளம் புளுட்டுமானோடை பகுதியில் உள்ள பண்டைய வரலாற்றுடன் தொடர்புபட்ட
மேலும்

பிலியந்தலை பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தல்

Posted by - May 2, 2021
கொழும்பு மாவட்டத்தில் பிலியந்தலை பொலிஸ் பிரிவு உடனடியாக அமலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
மேலும்

கொரோனாவுக்கு இளைஞன் உட்பட 9 பேர் பலி – முழு விபரம்

Posted by - May 2, 2021
கொவிட் 19 தொற்றால் நேற்றைய தினம் (01) 09 பேர் உயிரிழந்துள்ளமையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செயதுள்ளதுடன், அதற்கமைய இலங்கையில் கொவிட் 19 தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 687 ஆக பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்