தென்னவள்

கொரோனா சிகிச்சை பணிகளுக்காக அமெரிக்க இந்திய கோடீசுவரர் ரூ.75 கோடி நிதி உதவி

Posted by - May 4, 2021
அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளி கோடீசுவரர் இந்தியாவில் கொரோனா சிகிச்சை பணிகளுக்காக ரூ.75 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளார்.அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளி கோடீசுவரர் இந்தியாவில் கொரோனா சிகிச்சை பணிகளுக்காக ரூ.75 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளார்.
மேலும்

கொரோனா சிகிச்சைக்காக இந்தியாவுக்கு மேலும் 1000 வென்டிலேட்டர்கள் விரைவில் அனுப்ப இங்கிலாந்து திட்டம்

Posted by - May 4, 2021
கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டு வரும் இந்தியாவுக்கு பல்வேறு வெளிநாடுகள் உதவிகளை குவித்து வருகின்றன.கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டு வரும் இந்தியாவுக்கு பல்வேறு வெளிநாடுகள் உதவிகளை குவித்து வருகின்றன. அந்தவகையில் கொரோனா சிகிச்சைக்காக 200 வென்டிலேட்டர்கள், 495 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 3 ஆக்சிஜன் உற்பத்தி…
மேலும்

6-ந் தேதி முதல் காய்கறி, மளிகை, டீ கடைகளுக்கு பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு

Posted by - May 4, 2021
கொரோனா பரவலின் 2-வது அலை தமிழகத்தில் கோர தாண்டவம் ஆடி வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 20 ஆயிரத்து 952 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.கொரோனா பரவலின் 2-வது அலை
மேலும்

பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் விவாகரத்து செய்ய முடிவு

Posted by - May 4, 2021
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா 27 ஆண்டுகளுக்கு பின் விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளனர்.அமெரிக்காவின் பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பில் கேட்ஸ்.  அந்நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர் இவரது மனைவி மெலிண்டா கேட்ஸ்.
மேலும்

ரஷ்யாவில் மேலும் 8,489 பேருக்கு கொரோனா பாதிப்பு

Posted by - May 4, 2021
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.11 லட்சத்தைக் கடந்துள்ளது.உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.
மேலும்

காவிரி டெல்டா மாவட்டங்களில் 13 தொகுதிகளில் 3-ம் இடம் பிடித்த நாம் தமிழர் கட்சி

Posted by - May 3, 2021
234 தொகுதிகளில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 பெரிய கட்சிகளுக்கு அடுத்தப்படியாக நாம் தமிழர் கட்சி அதிக வாக்குகள் பெற்று 3-ம் இடத்தை பிடித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மேலும்

கிளியில் போலி காசுத்தாள்கள் அகப்பட்டது!

Posted by - May 3, 2021
கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் பெருமளவு போலி நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மூன்;று பிள்ளைகளின் தந்தை ஒருவர் கைதாகியுள்ளார். அவரிடம் 8 லட்சத்து 10 ஆயிரம் ரூபா போலி நோட்டுகள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த போலி நோட்டுக்களை தரகு அடிப்படையில் மாற்ற முற்பட்ட…
மேலும்

பூஜித் மற்றும் ஹேமசிறிக்கு எதிராக 800 குற்றச்சாட்டுக்கள்

Posted by - May 3, 2021
முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோருக்கு எதிராக உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்கத் தவறியமை தொடர்பில் 800 குற்றச்சாட்டுக்களை சட்டமா அதிபர் மேல் நீதிமன்றில் முன்வைத்துள்ளார்.
மேலும்

வீட்டில் போதைப் பொருளை பதுக்கிய இளைஞன் கைது

Posted by - May 3, 2021
கஞ்சா போதைப் பொருளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் 20 வயது இளைஞன் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

இஞ்சஸ்டி கிராம சேவகர் பகுதி மறுஅறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளது

Posted by - May 3, 2021
பொகவந்தலாவை பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட  இஞ்சஸ்டி கிராம சேவகர் பகுதி மறுஅறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளது.
மேலும்