தென்னவள்

யாழ். சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவன் கணிதப் பிரிவில் முதலிடம்

Posted by - May 4, 2021
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியாகிய நிலையில் யாழ்ப்பாணம் சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவன் தனராஜ் சுந்தர்பவன் கணிதப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
மேலும்

உடனடியாக A/L பெறுபேறுகளை பெற்றுக்கொள்வதற்கு…

Posted by - May 4, 2021
2020 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன. பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையதளத்தின் ஊடாக பெபேறுகளை அறிந்து கொள்ள முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும்

உண்மையான நிலைமையை கூறுவதால் பலருக்கு என்னை பிடிக்காமல் இருக்கின்றது

Posted by - May 4, 2021
எந்த இடத்திலும் எந்த பொய்யையும் ஒரு தடவை கூட நான் சொன்னது கிடையாது. மக்களுக்கு உண்மையான நிலைமையை கூறுவது என்பதால் பலருக்கு என்னை பிடிக்காமல் இருக்கின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன்…
மேலும்

O/L , A/L பரீட்சைகளில் அதிரடி மாற்றம்

Posted by - May 4, 2021
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகிய இரண்டு பரீட்சைகளையும் நடத்தும் மாதங்களில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும்

சிறையில் இருந்தபடி தேர்தலில் வென்று வரலாறு படைத்த அகில் கோகோய்

Posted by - May 4, 2021
ராய்ஜோர் தள் என்ற புதிய கட்சியின் நிறுவனரான அகில், சிறையில் இருந்தபடியே அசாம் சட்டசபை தேர்தலில் சிப்சாகர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார்.
மேலும்

65 இடங்களில் மட்டுமே வெற்றி- அ.தி.மு.க.வில் எதிர்க்கட்சி தலைவர் யார்?

Posted by - May 4, 2021
தமிழக சட்டசபையில் 1989, 1996, 2006 ஆகிய ஆண்டுகளில் எதிர்க்கட்சி வரிசையில் அதிமுக இருந்திருக்கிறது. தற்போது, 4வது முறையாக அந்த இடத்திற்கு செல்கிறது.
மேலும்

அக்னி நட்சத்திரம் இன்று தொடக்கம் – வழக்கத்தைவிட வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்

Posted by - May 4, 2021
அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்கி வரும் 29-ம் தேதி வரை சுட்டெரிக்க இருக்கிறது.
மேலும்

எடப்பாடி பழனிசாமி பாஜக சீடரானதே அதிமுக தோற்க காரணம் – ப.சிதம்பரம்

Posted by - May 4, 2021
தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி தோல்வி அடைந்தது.காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் காரைக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மேலும்