தென்னவள்

புதுச்சேரியில் கொல்லைப்புறமாக ஆட்சியை பிடிக்க பா.ஜ.க. முயற்சி: திருமாவளவன்

Posted by - May 12, 2021
புதுச்சேரியில் பா.ஜ.க. தலைமையிலான மதவாத ஆட்சி அமையாமல் தடுக்கத் தேவையான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
மேலும்

இஸ்ரேலின் முக்கிய நகரில் அவசரநிலை பிரகடனம் – பிரதமர் நேதன்யாகு அறிவிப்பு

Posted by - May 12, 2021
காசா மற்றும் ஜெருசலேமில் உள்ள பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து இஸ்ரேலின் லோட் நகரில் வசிக்கும் அரேபியர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக கடுமையான மோதல் நிலவி வருகிறது.
மேலும்

இன்று நள்ளிரவு 12 மணிமுதல் பயணத்தடை

Posted by - May 11, 2021
அரசாங்கத்தால் விடுக்கப்பட்டிருக்கும் அறிவுறுத்தலின் பிரகாரம், மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை, இன்று (11) நள்ளிரவு 12 மணிமுதல் அமுலாகும் என இராணுவம் அறிவித்துள்ளது. எனினும், இந்த கட்டுப்பாடுகள் அத்தியாவசிய சேவைகளுக்குப் பொருந்தாது.
மேலும்

20 சடலங்கள் அநாதையாகின

Posted by - May 11, 2021
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த மூன்று மாதங்களாக அடையாளம் காணப்படாத மற்றும் உரிமை கோரப்படாத சுமார் 20 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும்

மாகாணங்களுக்குள் மாத்திரம் ரயில் சேவைகளை மேற்கொள்ள தீர்மானம்

Posted by - May 11, 2021
மாகாணங்களுக்குள் மாத்திரம் ரயில் சேவைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும்

மரக்கறிகளின் விலை ரூ. 400 – ரூ. 500 வரை அதிகரிக்கலாம் – விவசாயிகள் எச்சரிக்கை!

Posted by - May 11, 2021
நுவரெலியா மாவட்டத்தில் ஒரு சில வியாபாரிகள் இரசாயன உர வகைகளுக்கும் கிருமி நாசினிகளுக்கும் தட்டுப்பாடு நிலவும் வண்ணம் செயற்படுகின்றார்கள் இதனால் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும்

மூன்று மாத குழந்தை உட்பட 26 பேர் பலி

Posted by - May 11, 2021
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 26  மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது அதற்கமைய நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 827 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், இலங்கையில்…
மேலும்

மாணவர்கள்,பொலிஸார் உட்பட 20 பேருக்கு தொற்று

Posted by - May 11, 2021
கிளிநொச்சியில் நேற்றைய தினம்  (10)வெளியிடப்பட்ட பிசிஆர் முடிவுகளின் படி கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் ஆறு மாணவர்களுக்கும், பொலிஸ் நிலையத்தில்  14 பேருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும்