தென்னவள்

யாழில் தடைகளை மீறி இரகசிய திருமணம் – திருமணத்தில் கலந்துகொண்ட 21 பேருக்கு கொரோனா!

Posted by - May 14, 2021
யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் நடைபெற்ற இரகசிய திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 21 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும்

அடுத்த வாரத்தில் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்படும் அபாயத்தில் இலங்கை

Posted by - May 14, 2021
கோவிட் வைரஸ் தொற்றின் மிக மேசாமான கட்டத்தை எட்டிய நாடாக இலங்கை “சிவப்பு பட்டியலில்” சேர்க்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.
மேலும்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு நீதிமன்றத் தடை உத்தரவு பெற்ற பொலிஸார்

Posted by - May 14, 2021
முள்ளிவாய்க்காலில் எந்த நிகழ்வும் நடத்தக் கூடாது மக்கள் கூடக் கூடாது பொது இடத்தில் வைத்து எந்த நினைவுகூரக் கூடாது என்று முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் தடை உத்தரவு பெற்றுள்ளனர். அத்துடன் முள்ளிவாய்க் காலில் நினைவேந்தலில் ஈடுபட ஐந்து பேருக்கு எதிராகவும்…
மேலும்

யாழில் 58 பேர் உட்பட வடக்கில் மேலும் 74 பேருக்கு கொரோனா

Posted by - May 14, 2021
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 58 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 74 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை நேற்று கண்டறியப்பட்டுள்ளது என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: “யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம்…
மேலும்

மட்டக்களப்பில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுப்பு

Posted by - May 14, 2021
மட்டக்களப்பு மாவட்டத்தில் பயணத் தடைகளை மீறிச் செயற்படுவோரை கண்டறியும் வகையில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும்

மீண்டும் ஒன்றிணைவோம் வா… தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

Posted by - May 14, 2021
தங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களின் பக்கம் உறுதியாக நிற்க வேண்டிய காலகட்டம் இது என தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும்

ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் மரணம்- மு.க.ஸ்டாலின் இரங்கல்

Posted by - May 14, 2021
சகோதரரை இழந்து வாடும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும்

உயிர் காக்கும் உன்னதமான பணி- ஆட்டோ டிரைவரை பாராட்டிய மு.க.ஸ்டாலின்

Posted by - May 14, 2021
நோயாளிகளை இலவசமாக தனது ஆட்டோவில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும் சேவையை செய்து வரும் ஆட்டோ டிரைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.
மேலும்