தென்னவள்

சட்டமா அதிபரின் அறிவிப்பு தொடர்பில் CID யிடம் அறிக்கை

Posted by - May 16, 2021
தனது பதவி காலத்தினுள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சந்தேகநபர்கள் மற்றும் தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக தன்னால் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய முடியாதுள்ளதாக சட்டமா அதிபர் நேற்றை தினம் பொதுமக்களுக்கு அறிவிப்பு ஒன்றை விடுத்திருந்தார்.
மேலும்

20 கொவிட் மரணங்கள் – முழு விபரம்

Posted by - May 16, 2021
2021 மே மாதம் 07 ஆம் திகதி தொடக்கம் மே மாதம் 15 ஆம் திகதி வரை இடம்பெற்றுள்ள கொவிட் 19 தொற்று நோயாளர்களில் 20 பேர் உயிரிழந்துள்ளமையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று (15) உறுதி செய்துள்ளதுடன், அதற்கமைய…
மேலும்

போக்குவரத்து கட்டுப்பாடு நீக்கப்பட்ட பின்னர் நடந்து கொள்ளவேண்டிய நடைமுறை

Posted by - May 16, 2021
தற்போது நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து கட்டுப்பாடு நாளை (17) அதிகாலை 4 மணியுடன் நீக்கப்படவுள்ளது.
மேலும்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் ஊடாக இனவழிப்புக்கான நீதி கோரப்பட்ட வேண்டும்: த.தே.ம.மு

Posted by - May 16, 2021
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினூடாக இனவழிப்புக்கான நீதியை வேண்டி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னெடுக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும்

பயணத்தடையை மீறி பயணம் செய்த 150 பேரில் 15 பேருக்கு கொரோனா

Posted by - May 16, 2021
நாட்டில் பயணத்தடை அமுலிலுள்ள நிலையில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கொரோனா சட்டத்தினை மீறி பயணம் செய்ய நூற்றி பதினெட்;டு பேருக்கு இன்று சனிக்கிழமை மேலெழுவாரியாக மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனை மூலம் பதினைந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி…
மேலும்

இன்றும் எமது மக்களின் உணர்வோடு விளையாடுவது இடம்பெறுகின்றது- ஸ்ரீநேசன்

Posted by - May 16, 2021
தமிழர்களின் உயிர், உரிமை பறிக்கப்பட்டிருக்கின்றது, உடலங்கள் தொலைக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் இருக்கின்றது. இன்று எமது மக்களின் உணர்வுகளோடு விளையாடுகின்ற செயற்பாடு நடைபெறுகின்றது. இத்தகைய செயற்பாடுகள் மூலம் எம்மை அடக்க, ஒடுக்க, முடக்க முடியாது என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்…
மேலும்

மட்டக்களப்பில் 20 கொரோனா தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்!

Posted by - May 16, 2021
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை (15.05.2021) இருபது (20) கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மூன்று (03) கொரோனா நோயாளர்கள் மரணமடைந்துள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சகாதார பிரதி பணிப்பாளர் வைத்தியர் என்.மயூரன் தெரிவித்தார்.
மேலும்

போரில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்த புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி அழைப்பு

Posted by - May 16, 2021
இலங்கையில் முப்பது வருடங்களாக நீடித்த இன ஒடுக்குமுறைப் போரில் சுமார் மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களும் ,சிங்கள மக்களும் கொல்லப்பட்டனர். அவர்களில் அனேகர் உழைக்கும் மக்களாவர்.
மேலும்

முள்ளிவாய்க்கால் நினைவிட அழிப்பினை வன்மையாக கண்டிக்கின்றோம்!

Posted by - May 16, 2021
தமிழ் மக்கள் மீதான அடக்கு முறையின் அதியுச்சமான முள்ளிவாய்க்கால் நினைவிட அழிப்பினை வன்மையாக கண்டிக்கின்றோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

யாழில் மதுபோதையில் வந்த கும்பல் அட்டகாசம்!

Posted by - May 16, 2021
யாழ்ப்பாணம் புதிய செம்மணி வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்று வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியும், மோட்டார் சைக்கிள், துவிச்சக்கர வண்டி வீட்டில் இருந்த பொருட்கள் என்பவற்றையும் அடித்து உடைத்து அட்டகாசம் புரிந்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.
மேலும்