தென்னவள்

துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலத்தை நிறைவேற்றும் முன்னர் நிறுவனத்தை ஆரம்பித்துள்ள அமைச்சரின் புதல்வர்

Posted by - May 21, 2021
ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலின் புதல்வர் கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் துறைமுக நகருக்கு வசதிகளை வழங்கும் நிறுவனம் ஒன்றை ஸ்தாபித்துள்ளதாக தெரியவருகிறது.
மேலும்

24 மணித்தியாலத்தில் 215 தொற்றாளர்கள் திருமலையில் பதிவு

Posted by - May 21, 2021
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 215 தொற்றாளர்களும், கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் மூன்று மரணங்களும் சம்பவித்துள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார்.
மேலும்

மன்னார் காட்டாஸ்பத்திரி பகுதியில் கேரள கஞ்சா பொதியுடன் ஒருவர் கைது

Posted by - May 21, 2021
மன்னார் – பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள காட்டாஸ்பத்திரி பகுதியில் சுமார் 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சா பொதிகளை பேசாலை பொலிஸார் கைப்பற்றியுள்ளதோடு,சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
மேலும்

வவுனியாவில் 12 கிராம சேவகர் பிரிவுகள் ஆபத்தானதாக கணிப்பு

Posted by - May 21, 2021
வவுனியாவில் 12 கிராமசேவகர் பிரிவுகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தவுள்ளதாக வவுனியா பிராந்திய தொற்று நோயியலாளர் வைத்தியர் லவன் தெரிவித்துள்ளார்.
மேலும்

வவுனியா நோக்கி வாகனத்தில் பயணித்த ஐவர் கைது

Posted by - May 21, 2021
வவுனியாவில் இன்று இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின் போது ஐவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

இரண்டு வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயம்

Posted by - May 21, 2021
இலங்கையிலுள்ள கொரோனா தொற்றினால் தற்போது சிறுவர்கள் கடும் ஆபத்தான நிலையில் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மேலும்

கேணல் ரமணன்…!

Posted by - May 21, 2021
மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல் ரமணனின் வீரச்சாவு தொடர்பாக தமிழீழத் தேசியத் தொலைக் காட்சிக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் அவர்கள் தெரிவித்த கருத்து மீள் பதிவு. ரமணனை எனக்கு மிக நீண்ட நாட்களாகத் தெரியும்.…
மேலும்

யாழில் 62 பேர் உட்பட வடக்கில் 77 பேருக்கு கொரோனா தொற்று : மருத்துவர் ஆ. கேதீஸ்வரன்

Posted by - May 21, 2021
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 62 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 77 பேர் தொற்றாளர்களாக நேற்று அடையாளம் காணபபட்டனர் என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு…
மேலும்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்- தலைமை செயலாளர் இன்று ஆலோசனை

Posted by - May 21, 2021
மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று ஆலோசனை நடத்துகிறார்.
மேலும்