தென்னவள்

ஆற்றில் இருந்து ரிவோல்வர் ரக துப்பாக்கி ஒன்று மீட்பு

Posted by - May 29, 2021
ஆற்றில் கிடந்த ரிவோல்வர் ரக துப்பாக்கி  ஒன்று மீட்கப்பட்டு சம்மாந்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும்

பவுசரும், கெப் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து

Posted by - May 29, 2021
நோர்வூட் தியசிரிகம பகுதியில் பால் ஏற்றி வந்த பவுசரும், கெப் ரக வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

தனிமைப்படுத்தல் சட்டத்தை செயற்படுத்துவது குறித்து சுற்றுநிருபம் வெளியீடு

Posted by - May 29, 2021
வாகனங்கள் மற்றும் நபர்களை பரிசோதனைக்கு உட்படுத்தும் போது மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தைப் செயற்படுத்தும் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட வேண்டும் என பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டு அவர் இதனை…
மேலும்

கொரோனா பரவலால் தடுப்பூசி ‘வழங்கல்’ பாதிப்பு

Posted by - May 29, 2021
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் வேகமாக அதிகரித்ததால், சர்வதேச அளவில் தடுப்பூசிகள் சப்ளையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது’ என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும்

கொரோனா உடன் பசி, பட்டினி கொடுமையும் இணைந்து விடும்: கமல்

Posted by - May 29, 2021
சிறு, குறு நடுத்தர தொழில்களை காக்க, விரைவான நடவடிக்கையை, அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால், கொரோனா உடன் பசி, பட்டினி கொடுமையும் இணைந்து விடும்’ என, கமல் கூறியுள்ளார்.
மேலும்

ஜாதி பெயரால் திசை திருப்பும் போராளிகள்! கவிஞர் தாமரை சாட்டை

Posted by - May 29, 2021
பாலியல் பிரச்னைகளை கூட பிராமண எதிர்ப்பாக திசை திருப்பும் போலி போராளிகளை தோல் உரிக்க வந்துவிட்டார் கவிஞர் தாமரை.பாலியல் வன்கொடுமைகளும் பக்கம் பார்த்து பேசுதலும்! என்ற தலைப்பில் தாமரை கொட்டித் தீர்த்த குமுறல்களில் இருந்து சில பகுதிகள் இங்கே…
மேலும்

கர்நாடகத்தில் கொரோனா இரண்டாவது அலையில் 40 ஆயிரம் குழந்தைகள் பாதிப்பு – அதிர்ச்சி தகவல்

Posted by - May 29, 2021
நாட்டிலேயே மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக கர்நாடகம் தான் கொரோனா தினசரி பாதிப்பில் 50 ஆயிரத்தை தாண்டிய மாநிலம் ஆகும்.கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை மிக தீவிரமாக உள்ளது. மாநிலத்தில் இந்த அலை கடந்த 5-ம் தேதி உச்சத்தை தொட்டது.…
மேலும்

சீன அரசுக்கு எதிராக போராடியதால் ஹாங்காங் பத்திரிகை அதிபருக்கு 14 மாதம் சிறை

Posted by - May 29, 2021
சீன அரசுக்கு எதிராக போராடியதால் ஹாங்காங் பத்திரிகை அதிபருக்கு 14 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளன.
மேலும்

சென்னை மாநகராட்சியில் ஒரே நாளில் 1,093 டன் கழிவுகள் அகற்றம்

Posted by - May 29, 2021
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் 264 டன் குப்பைகளும், 829 டன் கட்டிட கழிவுகளும் என மொத்தம் 1,093 டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு இருக்கின்றன.
மேலும்

கொரோனா ஊரடங்கில் மக்களிடையே பிரியாணி மோகம் அதிகரிப்பு

Posted by - May 29, 2021
உடலில் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க புரத உணவு வகைகளை சாப்பிட பலர் பரிந்துரைக்கின்றனர். அந்தவகையிலும் ஓட்டல்களில் சிக்கன் பிரியாணி உள்பட கோழிக்கறி வகைகளை அதிகம் பேர் கேட்டு வாங்குவதாக ஓட்டல்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும்