எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்த விடயம் தொடர்பில் கப்பலின் கெப்டன், தலைமை பொறியிலாளர் மற்றும் பிரதி தலைமை பொறியியலாளர் ஆகிய மூவரிடம் வாக்குமூலம் நேற்று (31) பெற்றுக்கொள்ளப்பட்டது.
தமிழகம் முழுவதும், 2-ம் கட்டமாக அமல்படுத்தப்பட்டிருக்கும் தளர்வில்லா முழு ஊரடங்கில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். வாகன தணிக்கையிலும் மும்முரம் காட்டி வருகிறார்கள்.
வேலூர் ஜெயிலில் உள்ள நளினி, முருகனுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாத சூழல் உள்ளதாக போலீசார் அறிக்கை அனுப்பி உள்ளதால் அவர்களுக்கு பரோல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.