தென்னவள்

கெப்டனிடம் 14 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு

Posted by - June 1, 2021
எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்த விடயம் தொடர்பில் கப்பலின் கெப்டன், தலைமை பொறியிலாளர் மற்றும் பிரதி தலைமை பொறியியலாளர் ஆகிய மூவரிடம் வாக்குமூலம் நேற்று (31) பெற்றுக்கொள்ளப்பட்டது.
மேலும்

ஆம்போடெரிசின் மருந்தை தமிழகத்திற்கு அதிகப்படுத்தி வழங்குக – பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்

Posted by - June 1, 2021
நாடு முழுவதும் கடந்த 2 வாரங்களாக கருப்பு பூஞ்சை நோய்த் தொற்று அதிகரித்து வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பி
மேலும்

தளர்வில்லா முழு ஊரடங்கில் போலீசார் தீவிர கண்காணிப்பு

Posted by - June 1, 2021
தமிழகம் முழுவதும், 2-ம் கட்டமாக அமல்படுத்தப்பட்டிருக்கும் தளர்வில்லா முழு ஊரடங்கில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். வாகன தணிக்கையிலும் மும்முரம் காட்டி வருகிறார்கள்.
மேலும்

வேலூர் ஜெயிலில் உள்ள நளினி, முருகனுக்கு பரோல் கிடைப்பதில் சிக்கல்

Posted by - June 1, 2021
வேலூர் ஜெயிலில் உள்ள நளினி, முருகனுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாத சூழல் உள்ளதாக போலீசார் அறிக்கை அனுப்பி உள்ளதால் அவர்களுக்கு பரோல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும்

உலக கோப்பை செஸ் போட்டிக்கு தமிழக வீரர் இனியன் தேர்வு

Posted by - June 1, 2021
உலக கோப்பை செஸ் போட்டி ரஷியாவில் உள்ள சோச்சி நகரில் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந் தேதி முதல் ஆகஸ்டு 3-ந் தேதி வரை நடக்கிறது.உலக கோப்பை செஸ் போட்டி
மேலும்

சீனாவில் போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 64 கோடியை நெருங்கியது

Posted by - June 1, 2021
கொரோனா வைரசின் பிறப்பிடமான சீனாவில், தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணிகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது.
மேலும்

160 இந்திய யூதர்கள் இஸ்ரேலுக்கு குடி பெயர்ந்தனர்

Posted by - June 1, 2021
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான, மணிப்பூர் மற்றும் மிசோரமில் பினெய் மெனாஷே என்ற இனத்தைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் வாழ்ந்து வருகின்றனர்.
மேலும்

தொண்டர்களை குழப்ப சசிகலா முயற்சி – கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு

Posted by - June 1, 2021
கொரோனா முடிஞ்சதும் நான் வந்திருவேன் கவலைப்படாதீங்க என தொண்டரிடம் சசிகலா பேசிய ஆடியோ தமிழக அரசியலில் பரபரப்பை
மேலும்

இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா வகைக்கு டெல்டா என பெயரிட்டது உலக சுகாதார அமைப்பு

Posted by - June 1, 2021
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகைக்கு உலக சுகாதார அமைப்பு பெயர்களை அறிவித்துள்ளது.
மேலும்