தலைவர்கள் இல்லாதமை : ஒரு நெருக்கடி- விக்டர் ஐவன்
“இப்போது தலைவர்கள் இல்லை. நாட்டை சீனக் காலனியாக மாற்றுவதன் மூலம் வெற்றிடம் நிரப்பப்பட வாய்ப்புள்ளது” ஊழல் மற்றும் கொடூரமான முறைமையை மாற்றுவதற்கும், நாடு தோல்வியுற்ற தேசமொன்றின் நிலைக்கு தள்ளப்படுவதை தடுப்பதற்கும் இலங்கை பெற்றுக்கொண்ட கடைசி வாய்ப்பாக 2015 இல் ஏற்பட்ட அரசாங்கத்தின்…
மேலும்
