தென்னவள்

தலைவர்கள் இல்லாதமை : ஒரு நெருக்கடி- விக்டர் ஐவன்

Posted by - June 2, 2021
“இப்போது தலைவர்கள் இல்லை. நாட்டை சீனக் காலனியாக மாற்றுவதன் மூலம் வெற்றிடம் நிரப்பப்பட வாய்ப்புள்ளது”  ஊழல் மற்றும் கொடூரமான முறைமையை மாற்றுவதற்கும், நாடு தோல்வியுற்ற தேசமொன்றின் நிலைக்கு தள்ளப்படுவதை தடுப்பதற்கும் இலங்கை பெற்றுக்கொண்ட கடைசி வாய்ப்பாக 2015 இல் ஏற்பட்ட அரசாங்கத்தின்…
மேலும்

மட்டக்களப்பில் 24 மணித்தியாலயத்தில் 4 மரணங்கள் 64 பேருக்கு கொரோனா

Posted by - June 2, 2021
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலமான  நேற்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியில்  இருந்து இன்று புதன்கிழமை காலை 10 மணிவரை 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்…
மேலும்

கொரோனா தடுப்பூசியை மக்கள் அச்சமின்றிப் பெற வேண்டும் : வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்

Posted by - June 2, 2021
“யாழ்ப்பாணத்தில் சில பகுதிகளில் தடுப்பூசிக்கு வரவேற்பு குறைவாக காணப்படுகின்றது. எனவே மக்கள் கோவிட்-19 நோய்த்தொற்றிலிருந்து விடுபட அனைவரும் அச்சமின்றி தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.” என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

யாழ். பல்கலைக்கழகத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை

Posted by - June 2, 2021
கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றன. அதிகளவு மக்கள் இச்செயற்றிட்டத்தில் ஆர்வத்துடன்  பங்கேற்றனர்.    
மேலும்

முகநூல் பதிவேற்றங்களும் பயங்கரவாதத்தை மீளுருவாக்கும் என்பது சாத்தியமில்லாததும், முட்டாள் தனமானதும்

Posted by - June 2, 2021
படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுகூருவதும், தலைவர் பிரபாகரன் அவர்களின் புகைப்படத்தினை பதிவேற்றம் செய்வதும் பயங்கரவாதச் செயற்பாட்டை மீள உருவாக்கும் என்பது சாத்தியமில்லாததும், முட்டாள் தனமானதுமான ஒரு கருதுகோள். எனவே இவ்வாறு சாத்தியமில்லாத விடயங்களை முன்நிறுத்தி எமது முன்னாள் போராளிகள் கைது செய்யப்படுவது…
மேலும்

சீனாவில் முதல் முறையாக உருமாறிய பறவைக்காய்ச்சலால் ஒருவருக்கு பாதிப்பு

Posted by - June 2, 2021
சீனாவில் உருவான கொரோனா வைரசின் அலைகள் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அங்கு உருமாறிய பறவைக்காய்ச்சலால் 41 வயது மனிதர் ஒருவர் முதல்முறையாக பாதிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

பாகிஸ்தானில் கனமழைக்கு 10 பேர் பலி

Posted by - June 2, 2021
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நேற்று முன்தினம் மாலை இடியுடன் கனமழை கொட்டி தீர்த்தது. பலத்த புயல் காற்றும் வீசியது.பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நேற்று முன்தினம் மாலை இடியுடன் கனமழை கொட்டி தீர்த்தது. பலத்த புயல் காற்றும் வீசியது.
மேலும்

ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் உள்பட ஐரோப்பிய தலைவர்களை உளவுபார்த்த அமெரிக்கா

Posted by - June 2, 2021
அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றான டென்மார்க், தகவல் தொடர்பு வசதிக்காக பல்வேறு நாடுகளில் கடலுக்கு அடியில் ‘இன்டர்நெட் கேபிள்’களை பதித்து பயன்படுத்தி வருகிறது.
மேலும்

உகாண்டாவில் மந்திரியை கொல்ல நடந்த சதியில் அவரது மகள் பலியான பரிதாபம்

Posted by - June 2, 2021
உகாண்டாவில் அதிபர் யோவேரி முசவேனி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இவரது மந்திரிசபையில் தொழில் மற்றும் போக்குவரத்து துறை மந்திரியாக இருந்து வருபவர் கட்டும்பா வாமலா.
மேலும்