தென்னவள்

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அரிசி, பருப்பு வழங்கப்படும்- அரசாணை வெளியீடு

Posted by - June 5, 2021
சமூகநலன் ஆணையர் அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த ஆண்டும் மாணவர்களுக்கு அரிசி, பருப்பு ஆகியவற்றுடன் 10 முட்டைகளை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும்

ஆழ்கடலில் சைக்கிள் ஓட்டி அசத்திய நீச்சல் வீரர்

Posted by - June 5, 2021
ஆண்டுதோறும் ஜூன் 3-ந்தேதி உலக மிதிவண்டி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் போக்குவரத்திற்கு முக்கிய சாதனமாக இருந்த சைக்கிள், இன்று உடற்பயிற்சி சாதனமாக மாறி விட்டது.
மேலும்

கருப்பு பூஞ்சை மருந்து உற்பத்தி- ஓசூர் நிறுவனத்துக்கு அனுமதி

Posted by - June 5, 2021
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், மைலான் லேப்ரட்ரீஸ் நிறுவனத்திற்கு ஆம்போடெரிசின்-பி மருந்து உற்பத்திக்கான அனுமதியை தமிழக அரசு வழங்கியுள்ளது.
மேலும்

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் பணிக்குழு நியமனம்- தமிழக அரசு உத்தரவு

Posted by - June 5, 2021
கொரோனா தடுப்பு மேலாண்மையில் உதவிகளை செய்வதற்காக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பூர்ணலிங்கம் தலைமையில் பணிக்குழுவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நியூசிலாந்துக்கே வெற்றிவாய்ப்பு அதிகம் – பிரெட் லீ

Posted by - June 5, 2021
இந்தியா, நியூசிலாந்து இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரில் நடைபெறுகிறது. உலக டெஸ்ட்-சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட்-லீ அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்தப் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து என…
மேலும்

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் பேஸ்புக் கணக்கு 2 ஆண்டுகளுக்கு முடக்கம்

Posted by - June 5, 2021
அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்தார்.
மேலும்

ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி இறக்குமதிக்கு அனுமதி கேட்கும் ரிலையன்ஸ் நிறுவனம்

Posted by - June 5, 2021
அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசியை தயாரித்துள்ளது.
மேலும்

வீட்டு சூழலை சுத்தப்படுத்தினால் 5000 ரூபா பணப்பரிசு

Posted by - June 4, 2021
உலக சுற்று சூழல் தினம் நாளைய தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுதினம் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சு பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும்