தென்னவள்

முல்லைத்தீவு முதலாவது கொரோனா மரணம் பதிவு

Posted by - June 5, 2021
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாடளாவிய ரீதியில் 1656 மரணங்கள் பதிவாகியுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.
மேலும்

இன்று கொவிட்-19 தடுப்பூசி போடப்படும் பிரதேசங்கள்

Posted by - June 5, 2021
நாட்டில் இன்று தடுப்பூசி போடும் பணி நான்கு மாவட்டங்களில் முன்னெடுக்கப்படுகிறது. இதன்படி கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் இடம்பெறுகின்றது. தடுப்பூசி போடப்படும் நிலையங்களின் பட்டியல் வருமாறு:
மேலும்

கொவிட் 19 தடுப்பு மருந்துகளுடான விமான இலங்கைக்கு

Posted by - June 5, 2021
ஐக்கிய அமெரிக்காவில் இருந்து கொவிட் 19 தடுப்பு மருந்துகளுடான விமானம் ஒன்று இன்று (05) காலை இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

யாழ். போதனா வைத்தியசாலையின் நோயாளிகளுக்கான விசேட அறிவிப்பு!

Posted by - June 5, 2021
இன்றிலிருந்து யாழ். போதனா வைத்தியசாலை சிகிச்சை களத்தில் வைத்திய சேவை பெறும் நோயாளிகளுக்கான மருந்து பொருட்கள் தபால் மூலம் அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார்.
மேலும்

உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றுடன் ஒருவர் கைது

Posted by - June 5, 2021
மட்டக்களப்பு, ஆயித்தமலை பிரதேசத்தில் சட்டவிரோதமாக உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த ஒருவரை நேற்று (04) கைது செய்துள்ளதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

தொழில் திணைக்களம் வௌியிட்டு விஷேட அறிக்கை

Posted by - June 5, 2021
கொவிட் 19 தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்காக இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடை மற்றும் சுகாதாரப் பிரிவினரால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களுக்கமைய தற்போது தொழில் திணைக்களத்திற்குரிய தொழில் அலுவலகம் திறக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

யாழ்ப்பாணத்தில் சீன கொடி ஏற்றப்பட்ட விவகாரம் – வெளிவிவகாரஅமைச்சு தெரிவித்துள்ளது என்ன ?

Posted by - June 5, 2021
யாழ்ப்பாணத்தில் கட்டிடமொன்றில் சீன கொடி ஏற்றப்பட்டமை குறித்து தனக்கு இதுவரை தகவல் கிடைக்கவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சீன கட்டுமான நிறுவ
மேலும்

சந்திரன் விதுஷன் மரணம் குறித்து உண்மைகள் கண்டறிப்பட வேண்டும் – சாணக்கியன்

Posted by - June 5, 2021
பொலிஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்துள்ள மட்டக்களப்பு, இருதயபுரத்தைச் சேர்ந்த சந்திரன் விதுஷனின் குடும்பத்தினரைச் சந்தித்துக்
மேலும்

ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி பொன்.சிவகுமாரன்

Posted by - June 5, 2021
விடுதலை போராட்ட வரலாறுகளில் போராளிகள் தமக்கு முன்பாக செயறப்ட்டவர்களை முன்னோடியாக கொண்டு தாம் சார்ந்த இனத்திற்காக போராடி வீரமரணம்
மேலும்

தொண்டரிடம் சசிகலா பேசிய மற்றொரு ஆடியோ வெளியானது

Posted by - June 5, 2021
உங்களைப்போன்று இளைஞர்களை நான் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறேன். உங்களிடம் தான் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களுக்கு பணியாற்றவேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.
மேலும்