சபுகஸ்கந்த சம்பவம் – பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்று முதல் இழப்பீடு
சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் எரிபொருள் நீருடன் சேர்ந்ததினால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு இன்று முதல் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவை இணைப் பேச்சாளரும், சக்தி வலு அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (08)…
மேலும்
