தென்னவள்

சபுகஸ்கந்த சம்பவம் – பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்று முதல் இழப்பீடு

Posted by - June 9, 2021
சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் எரிபொருள் நீருடன் சேர்ந்ததினால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு இன்று முதல் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவை இணைப் பேச்சாளரும், சக்தி வலு அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (08)…
மேலும்

புத்தாக்கத் துறை இராஜாங்க அமைச்சின் புதிய செயலாளர் நியமனம்

Posted by - June 9, 2021
திறன் விருத்தி, தொழிற் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத் துறை இராஜாங்க அமைச்சின் புதிய செயலாளராக தீபா லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம்

Posted by - June 9, 2021
கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சைனோபார்ம் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் சற்றுமுன்னர் பிலியந்தலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும்

குச்சவெளியில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

Posted by - June 8, 2021
தற்போது நாட்டை மிகவும் அச்சுறுத்தி வருகின்ற COVID-19 வைரஸ் பரவல் காரணமாக கிராமங்கள் முடக்கப்பட்டுள்ளதுடன்,பயணத்தடைகளும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலுக்கு செல்லமுடியாது மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அந்த அடிப்படையில் முதற் கட்டமாக மூவின  மக்களும் செறிந்து  வாழும், புல்மோட்டை சுனாமி வீட்டுத்திட்ட கிராமத்தில், வாழ்கின்ற வறிய…
மேலும்

திருகோணமலையிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு

Posted by - June 8, 2021
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) திருகோணமலையிலும் முன்னெடுக்கப்பட்டது.
மேலும்

யாழில் 5 சிசுக்களுக்கு தொற்று

Posted by - June 8, 2021
யாழ்ப்பாணம் பிரதேசத்தில், பிறந்து ஒரு மாதத்துக்குட்பட்ட மூன்று சிசுக்கள் உள்ளிட்ட 5 சிசுக்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும்

நயினாதீவு ஆலயத்தின் வருடாந்த உற்சவம் பிற்போடப்பட்டது

Posted by - June 8, 2021
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் பிற்போடப்பட்டுள்ளது.
மேலும்

காலைக் கடன்களை கழிப்பது பயணக் கட்டுப்பாட்டில் தவறா?

Posted by - June 8, 2021
காட்டுக்குள் ஓர் ஒதுக்குப்புறமாக சென்று, காலை கடனை முடித்து விட்டு, வீடுக்குத் திரும்பிக்கொண்டிருந்தவர் மீது
மேலும்

சீனாவின் கடன் பொறியில் சிதைந்த ‘கொழும்பு

Posted by - June 8, 2021
கொழும்புத் துறைமுக நகர ஆணைக்குழுச் சட்டம், கடந்த வாரம் நடைமுறைக்கு வந்தது. தெற்காசியாவின் பிரதான துறைமுகங்களில் ஒன்றான, கொழும்புத் துறைமுகத்தோடு இணைந்த கடற்பகுதிக்குள் மணலை நிரப்பி, புதிய துறைமுக நகர் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. கொழும்பு மாவட்டத்தின் ஒரு பகுதியாக துறைமுக நகர்,…
மேலும்