தென்னவள்

சீனாவில் மாணவர்களை கவர பெண்களை பயன்படுத்திய பல்கலைக்கழகம்

Posted by - June 11, 2021
பல்கலைக்கழக மாணவர்களை கவர விளம்பரத்தில் இடம் பெற்ற 2 பெண்களின் புகைப்படங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பலரும் இதை கண்டித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்,
மேலும்

உலகிலேயே முதல் நாடாக எல்சல்வடாரில், பிட்காயினுக்கு சட்ட அங்கீகாரம்

Posted by - June 11, 2021
பிட்காயினை நாம் கையிலோ, பையிலோ வைத்துக்கொண்டு பயன்படுத்த முடியாது. கணினியில் கண்களால் மட்டுமே பார்க்க முடியும். பரிமாற்றம் செய்ய இயலும்.சத்தோஷி நகமோட்டோ என்ற ஜப்பானியரால் உருவாக்கப்பட்ட மெய்நிகர் நாணயம்தான் பிட்காயின் ஆகும்.
மேலும்

50 கோடி கொரோனா தடுப்பூசிகளை 92 நாடுகளுக்கு நன்கொடையாக அனுப்ப உள்ளோம் – ஜோ பைடன்

Posted by - June 11, 2021
இந்தியா, நேபாளம், வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை உள்பட பல்வேறு ஆசிய நாடுகளுக்கு 70 லட்சம் தடுப்பூசிகளை அனுப்ப உள்ளதாக அமெரிக்கா ஏற்கனவே அறிவித்துள்ளது.
மேலும்

ஜெர்மனியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 90 ஆயிரத்தைத் தாண்டியது

Posted by - June 11, 2021
ஜெர்மனியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 37.18 லட்சத்தைக் கடந்துள்ளது.
மேலும்

ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்றெடுத்த பெண்- உலக சாதனை படைத்தார்

Posted by - June 10, 2021
கோஷியாமி தமாரா சித்தோலுக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து பிரிட்டோரியா நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிசேரியன் மூலம் 7 ஆண், 3 பெண் என 10 குழந்தைகள் பிறந்தன
மேலும்

டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கும் முடிவை கைவிட்டது அமெரிக்கா

Posted by - June 10, 2021
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் டிக்-டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு தடை விதிக்கும் முந்தைய நிர்வாகத்தின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தது.
மேலும்

ஆப்கானிஸ்தானில் கண்ணிவெடிகளை அகற்றும் தொழிலாளர்கள் 10 பேர் சுட்டுக்கொலை

Posted by - June 10, 2021
ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும், தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது.‌
மேலும்

தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு 100 கோடி தடுப்பூசி – குவாட் நாடுகள் உறுதி

Posted by - June 10, 2021
தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை வழங்க ‘குவாட்’ நாடுகள் உறுதியுடன் நடவடிக்கை எடுத்து வருவதாக அமெரிக்கா
மேலும்

வனத்துக்கு திரும்பும் வழியில் கூட்டமாக தூங்கிய யானைகள் – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

Posted by - June 10, 2021
வனப்பகுதிக்கு செல்லும் வழி தெரியாமல் ஊருக்குள் சுற்றித்திரிந்த யானை கூட்டம் இதுவரை சுமார் 1.1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான சொத்துக்களை சேதப்படுத்தி உள்ளது.
மேலும்

கொரோனாவுக்கு பலியானோரின் இறப்பு சான்றிதழில் சரியான காரணத்தை குறிப்பிட வேண்டும்- எடப்பாடி பழனிசாமி

Posted by - June 10, 2021
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறப்பு சான்றிதழில் சரியான காரணத்தை தமிழக அரசு குறிப்பிட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
மேலும்