தென்னவள்

கொரோனா தொற்றுக் காலத்தில் கீரிமலை மாளிகையை வழங்க முனைப்பு காட்டுவது ஏன்? – சி.வி.கே. கேள்வி

Posted by - June 12, 2021
கீரிமலையில் மக்களின் நிலத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகையை கொரோனா தொற்றுக் காலத்தில் அவசரப்பட்டு வழங்குவதற்கான தேவை என்ன என வட மாகாண சபையின் முன்னாள் தவிசாளர்
மேலும்

இலங்கைக்கு படகில் தப்பிச்செல்ல முயன்ற இங்கிலாந்து நாட்டவர் இந்தியாவில் கைது

Posted by - June 12, 2021
இந்தியாவின் தூத்துக்குடி அருகே உள்ள தாளமுத்துநகர் முத்தரையர் கடற்கரை பகுதியில் ; 50 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டவர் ஒருவர் சந்தேகப்படும்படியாக சுற்றி வருவதாக தமிழக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது
மேலும்

நகர அபிவிருத்தி திட்டத்தில் திருகோணமலை மாவட்ட பிரதேசங்கள் புறக்கணிப்பு

Posted by - June 12, 2021
அரசாங்கத்தின் 100 நகர அபிவிருத்தித் திட்டத்தில் திருகோணமலை மாவட்ட தமிழ், முஸ்லிம் பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதால் அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக்க கொடஹேவாவிடம் கோரிக்கை…
மேலும்

சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட போது ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் பலி

Posted by - June 12, 2021
சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட போது ஏற்பட்ட வெடிப்புச் சம்பவமொன்றில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
மேலும்

வங்கி கடனை திருப்பி செலுத்த கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்- முதல்வருக்கு சரத்குமார் வேண்டுகோள்

Posted by - June 12, 2021
வேலைவாய்ப்பு இல்லாமல், வருமானம் இல்லாமல் மக்களின் வாழ்வாதாரம் வீட்டுக்கடன், தனிக்கடன், வாகனக்கடன், நகைக்கடன் என பல விதமான கடனில் மக்கள் சிக்கித்தவிக்கிறார்கள்.
மேலும்

துருப்பிடித்த வாகனங்களை உடனடியாக ஏலம் விட வேண்டும்- கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்

Posted by - June 12, 2021
தமிழக அரசு அலுவலக வளாகங்களில் கிடக்கும் துருப்பிடித்த வாகனங்களை உடனடியாக ஏலத்தில் விற்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும்

மாணவ-மாணவிகளுக்கான விலையில்லா பாடப்புத்தகங்கள்: மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் தயார்நிலை

Posted by - June 12, 2021
கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்ததால், ஆண்டு இறுதித் தேர்வு, பொதுத்தேர்வு ஆகியவை ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த கல்வியாண்டு முழுவதும் ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி, வாட்ஸ்அப் ஆகியவற்றின் வாயிலாகவே…
மேலும்

ஜனாதிபதி, பிரதமருடன் சந்திப்பு: மு.க.ஸ்டாலின் 16-ந்தேதி டெல்லி பயணம்

Posted by - June 12, 2021
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா தொற்றின் எண்ணிக்கை 36 ஆயிரம் என்ற நிலையில் இருந்து தற்போது 15 ஆயிரம் என்ற அளவுக்கு குறைந்து வந்துள்ளது.
மேலும்

21 கோடி பேரை வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளிய மோடியின் பொருளாதார கொள்கை: ப.சிதம்பரம்

Posted by - June 12, 2021
காங்கிரஸ் ஆட்சியில் 27 கோடி மக்கள் வறுமைக்கோட்டிற்கு மேலே உயர்த்தப்பட்டனர். உலக வங்கியும், ஐ.நா.வும் தனது அறிக்கையில் இதனை சொல்லி இருக்கிறது.
மேலும்

இங்கிலாந்தில் ஜி-7 உச்சிமாநாடு தொடக்கம் – கொரோனாவுக்கு பின் உலக தலைவர்கள் நேரில் சந்திப்பு

Posted by - June 12, 2021
உலகின் பிற நாடுகளுக்கு 100 கோடி தடுப்பூசிகளை ஜி-7 நாடுகள் அளிக்கும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்தார்.
மேலும்