தென்னவள்

வெளிநாடுளுக்கு ; தப்பிச் செல்ல முயன்ற 27 இலங்கையர்கள் இந்திய பொலிஸாரால் கைது

Posted by - June 12, 2021
கடல் வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவி வெளிநாடுளுக்கு ; தப்பிச் செல்ல முயன்ற 27 இலங்கையர்கள் இந்திய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும்

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் பதவிக்கு பெண்ணொருவர் முதன்முறையாக நியமனம்!

Posted by - June 12, 2021
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் பதவிக்கு பெண் ஒருவர் முதன்முறையாக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கினார் சுமந்திரன்

Posted by - June 12, 2021
யாழ்ப்பாணம்- கந்தர்படம், அரசடிப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வழங்கி வைத்துள்ளார்.
மேலும்

முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் மோட்டார் குண்டுகள் மீட்பு

Posted by - June 12, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தின் காட்டுப்பகுதியில் மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

கொரோனா தொற்றுக் காலத்தில் கீரிமலை மாளிகையை வழங்க முனைப்பு காட்டுவது ஏன்? – சி.வி.கே. கேள்வி

Posted by - June 12, 2021
கீரிமலையில் மக்களின் நிலத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகையை கொரோனா தொற்றுக் காலத்தில் அவசரப்பட்டு வழங்குவதற்கான தேவை என்ன என வட மாகாண சபையின் முன்னாள் தவிசாளர்
மேலும்

இலங்கைக்கு படகில் தப்பிச்செல்ல முயன்ற இங்கிலாந்து நாட்டவர் இந்தியாவில் கைது

Posted by - June 12, 2021
இந்தியாவின் தூத்துக்குடி அருகே உள்ள தாளமுத்துநகர் முத்தரையர் கடற்கரை பகுதியில் ; 50 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டவர் ஒருவர் சந்தேகப்படும்படியாக சுற்றி வருவதாக தமிழக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது
மேலும்

நகர அபிவிருத்தி திட்டத்தில் திருகோணமலை மாவட்ட பிரதேசங்கள் புறக்கணிப்பு

Posted by - June 12, 2021
அரசாங்கத்தின் 100 நகர அபிவிருத்தித் திட்டத்தில் திருகோணமலை மாவட்ட தமிழ், முஸ்லிம் பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதால் அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக்க கொடஹேவாவிடம் கோரிக்கை…
மேலும்

சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட போது ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் பலி

Posted by - June 12, 2021
சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட போது ஏற்பட்ட வெடிப்புச் சம்பவமொன்றில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
மேலும்

வங்கி கடனை திருப்பி செலுத்த கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்- முதல்வருக்கு சரத்குமார் வேண்டுகோள்

Posted by - June 12, 2021
வேலைவாய்ப்பு இல்லாமல், வருமானம் இல்லாமல் மக்களின் வாழ்வாதாரம் வீட்டுக்கடன், தனிக்கடன், வாகனக்கடன், நகைக்கடன் என பல விதமான கடனில் மக்கள் சிக்கித்தவிக்கிறார்கள்.
மேலும்

துருப்பிடித்த வாகனங்களை உடனடியாக ஏலம் விட வேண்டும்- கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்

Posted by - June 12, 2021
தமிழக அரசு அலுவலக வளாகங்களில் கிடக்கும் துருப்பிடித்த வாகனங்களை உடனடியாக ஏலத்தில் விற்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும்