மாணவ-மாணவிகளுக்கான விலையில்லா பாடப்புத்தகங்கள்: மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் தயார்நிலை
கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்ததால், ஆண்டு இறுதித் தேர்வு, பொதுத்தேர்வு ஆகியவை ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த கல்வியாண்டு முழுவதும் ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி, வாட்ஸ்அப் ஆகியவற்றின் வாயிலாகவே…
மேலும்
