தென்னவள்

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்திற்கு பற்றாக்குறை – பத்து வாரங்கள் நீடிக்கும் என தகவல்

Posted by - January 29, 2021
ஜேர்மனியில்  ஏப்பிரல் வரை  கொரோனா தடுப்புமருந்திற்கு தட்டுப்பாடு காணப்படும் என அந்த நாட்டின் சுகாதார அமைச்சர் எச்சரித்துள்ளார்.
மேலும்

முதல் கொவிட்-19 தடுப்பூசி பெற்ற சுகாதார அதிகாரியானார் மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரம

Posted by - January 29, 2021
தொற்று நோய்கள் வைத்தியசாலையின்(IDH)மூத்த ஆலோசகர் மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரம இலங்கையின் கொவிட்-19 தடுப்பூசியைப் பெற்ற முதல் சுகாதார அதிகாரி ஆனார்.   தொற்று நோய் வைத்தியசாலையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வொன்றின்போது அவருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதேவேளை தொற்று நோய் வைத்தியசாலையின் மூத்த…
மேலும்

இலங்கையில் மனித உரிமை பேரவை வலுவான தீர்மானத்தை நிறைவேற்றவேண்டும்.

Posted by - January 29, 2021
இலங்கையில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள மக்களை பாதுகாப்பதற்கும், நீதி வழங்குவதை துரிதப்படுத்துவதற்கும் மனித உரிமை பேரவை வலுவான தீர்மானத்தை நிறைவேற்றவேண்டும் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள்…
மேலும்

அமெரிக்காவில் பெண் டாக்டரை சுட்டுக்கொன்று விட்டு இந்திய டாக்டர் தற்கொலை

Posted by - January 29, 2021
அமெரிக்காவில் பெண் டாக்டரை சுட்டுக் கொன்று விட்டு, இந்திய டாக்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
மேலும்

இந்தியாவை நாங்கள் உறுதியாக நம்புகிறோம் – ஐ.நா பொதுச்செயலாளர்

Posted by - January 29, 2021
இந்தியாவின் கொரோனா (தடுப்பூசி) உற்பத்தி திறன் இன்று உலகில் உள்ள மிகச் சிறந்த சொத்தாக நாங்கள் கருதுகிறோம் என்று ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் தெரிவித்துள்ளார்.
மேலும்

விவசாயிகள் தொடர் போராட்டம்- டெல்லி எல்லைகள் மூடல்

Posted by - January 29, 2021
விவசாயிகளின் தொடர் போராட்டம் காரணமாக டெல்லி எல்லைகள் மூடப்பட்டு, பாதுகாப்புக்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

பாகிஸ்தானில் பரபரப்பு – வானத்தில் தோன்றிய பறக்கும் தட்டு?

Posted by - January 29, 2021
பாகிஸ்தானில் வான்வெளியில் அசாதாரணமான ஒரு பொருள் வானத்தில் சுற்றிக்கொண்டிருந்ததை விமானி ஒருவர் கண்டதாக பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனம் உறுதிபடுத்தி உள்ளது.
மேலும்

திருவண்ணாமலையில் கிராமங்கள் வழியாக பவுர்ணமி கிரிவலம் சென்ற பக்தர்கள்

Posted by - January 29, 2021
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் கிரிவலம் செல்வதை போலீசார் தடுத்தனர். இருந்த போதிலும் பக்தர்கள் சாரைசாரையாக மாற்று வழியில் கிரிவலம் சென்றனர்.
மேலும்