தென்னவள்

கூகுள் நிறுவனத்திற்கு 572 மில்லியன் யூரோ அபராதம் விதித்த ஜேர்மனி

Posted by - November 17, 2025
ஜேர்மன் நீதிமன்றம், சந்தை ஆதிக்கத்தை தவறாக பயன்படுத்தியதற்காக Google நிறுவனத்திற்கு 572 மில்லியன் யூரோ அபராதம் விதித்துள்ளது. இந்த வழக்கில், ஜேர்மனியின் விலை ஒப்பீட்டு தளங்களான Idealo மற்றும் Producto ஆகியவை கூகுளை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்தன.
மேலும்

இதுவரை நாட்டில் பாவனையில் இல்லாத புதிய வகை துப்பாக்கி மீட்பு

Posted by - November 17, 2025
இலங்கையில் இது வரை பாவனையில அற்ற சுமார் 6 அங்குல நீளமுள்ள புதிய ரக துப்பாக்கி ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும்

கனேடிய நீதிமன்றின் உத்தரவை அவமதித்த X நிறுவனம்

Posted by - November 17, 2025
அனுமதி அளிக்கப்படாத அந்தரங்கப் புகைப்படமொன்றை உலக அளவில் நீக்காமல், கனடாவில் மட்டும் எக்ஸ் நிறுவனம் முடக்கியுள்ளது.
மேலும்

வரவு-செலவு திட்டத்தில் தீர்வுகள் வழங்கப்படாமையால், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்தோம்

Posted by - November 17, 2025
அரச வைத்தியசாலை கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு  2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தில் உரிய தீர்வுகள் வழங்கப்படும் என நாம் எதிர்பார்த்த போதும், எமது எதிர்பார்ப்புகள் தற்போது பொய்யாகியுள்ளன. ஆகையால் அரசாங்கத்தின்  இத்தகைய செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட…
மேலும்

அரசுக்கு எதிரான ஒன்றிணைந்த போராட்டம் பெரிய சவால் – சாகர காரியவசம்

Posted by - November 17, 2025
அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தில் சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளமை அரசாங்கத்துக்கு பாரியதொரு சவாலாக அமையும்.மாகாண சபைத் தேர்தலில் ஒன்றிணைந்து செயற்படுவது குறித்து ஆராய்வோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
மேலும்

இந்தியா செல்கிறார் சிறிதரன் எம்.பி

Posted by - November 17, 2025
இந்தியாவின் ஜார்கண்ட மாநிலத்தின் ராஞ்சிக்கு இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இந்தியா செல்கிறார்.
மேலும்

திருகோணமலை கடற்கரையில் நிறுவப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டது

Posted by - November 17, 2025
திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(16) மாலை நிறுவப்பட்ட புத்தர் சிலை பெரும் பதற்றத்துக்கு மத்தியில், நேற்றிரவே அங்கிருந்து அகற்றப்பட்;டுள்ளது.
மேலும்

மட்டு நகரில் ஹோட்டலில் தங்கியிருந்த பிரதான போதை வியாபாரி உட்பட 3 பேர் கைது

Posted by - November 17, 2025
மட்டக்களப்பு நகரில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த  முறக்கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த பிரதான வியாபாரி உட்பட 3 வியாபாரிகளை சனிக்கிழமை (15) இரவு கைது  செய்ததுடன் அவர்களிடம் இருந்து  7 ஆயிரம் மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் கைது…
மேலும்

அரசாங்கத்திடம் தற்போது வறுமை குறித்த சரியான நிலைப்பாடொன்று இல்லை

Posted by - November 17, 2025
மக்கள் மாற்றுத் தரப்பை நாடியிருந்தாலும், அந்த மாற்றுத் தரப்பு சரியாக அமைந்து காணப்படாமையினால் அவர்களின் எதிர்பார்ப்புகள் இன்று தோல்வி கண்டுள்ளன. கிளீன் ஶ்ரீலங்கா திட்டத்திற்கு கோடிக்கணக்கான ரூபா ஒதுக்கப்பட்டுள்ள தருணத்தில் நாட்டில் வறுமை அதிகரித்து காணப்படுகின்றன. அரசாங்கத்திடம் தற்போது வறுமை குறித்த…
மேலும்

“திசைக்காட்டியுடன் எங்களை ஒப்பிட வேண்டாம்; தேர்தல் வரை காத்திருப்போம் – உதய கம்மன்பில”

Posted by - November 17, 2025
திசைக்காட்டியுடன் எம்மை ஒருபோதும் ஒப்பிட வேண்டாம். 1977, 1987 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் வன்முறையின் ஊடாக ஆட்சி அதிகாரத்தை பெற்றதை போன்றதொரு என்னம் எம்மிடம் இல்லை. தேர்தல் இடம்பெறும் வரை காத்திருப்போம்.  எதிர்வரும் 21ஆம் திகதி நுகேகொடையில் அதிக தலைகளை…
மேலும்